Monthly Archives: March 2022

நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Wednesday, March 30th, 2022
வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் தவிர நாட்டின் பல இடங்களில் இன்று மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

தொலைத்தொடர்பு கோபுரங்களில் ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க நடவடிக்கை – தொழில்நுட்ப அமைச்சு அறிவிப்பு!

Wednesday, March 30th, 2022
மின்சாரம் தடைப்படும் போது தொலைத்தொடர்பு கோபுரங்கள் செயல்படுவதை உறுதி செய்ய தேவையான டீசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சகம்... [ மேலும் படிக்க ]

இந்தியாவும், சீனாவும் போட்டியாளர்கள் அல்ல – இரு நாடுகளும் நெருங்கிய கூட்டாளிகள் – சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவிப்பு!

Wednesday, March 30th, 2022
இந்தியாவும், சீனாவும் போட்டியாளர்கள் அல்ல என்றும் தெரிவித்துள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி  இரு நாடுகளும் நெருங்கிய கூட்டாளிகள் என்றும் தெரிவித்துள்ளார். சீன வெளியுறவு... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பேன் – ஜனாதிபதி கோட்டாபய உறுதிபடத் தெரிவிப்பு!

Wednesday, March 30th, 2022
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தனது ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைக் காண்பதாக தெரிவித்துள்ளார். அதன் ஒரு கட்டமாகவே தமிழ்... [ மேலும் படிக்க ]

பல மாதங்களாக மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாத வாடிக்கையாளர்களின் மின் இணைப்பினைத் துண்டிக்க நடவடிக்கை – இலங்கை மின்சார சபை அறிவிப்பு!

Wednesday, March 30th, 2022
பல மாதங்களாக மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாத வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கான மின் இணைப்பினைத் துண்டிக்க இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக மின்சார சபையின் சிரேஷ்ட... [ மேலும் படிக்க ]

நெருக்கடியான சூழ்நிலையில் அரசிலுள்ள எவரும் பதவி விலகுவதில் அர்த்தம் இல்லை – அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Wednesday, March 30th, 2022
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் அரசிலுள்ள எவரும் பதவி விலகுவதில் அர்த்தம் இல்லை என அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர்... [ மேலும் படிக்க ]

இந்தியாவுடனான கடலோர பாதுகாப்பு ஒப்பந்தம் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது – பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு!

Wednesday, March 30th, 2022
அண்மையில், இந்தியாவுடன் கையொப்பமிட்ட கடலோர பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஊடாக, இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு அல்லது அச்சுறுத்தல் ஏற்படும் என வெளியான தகவல், தவறான... [ மேலும் படிக்க ]

10 மணிநேர மின் துண்டிப்பு – இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளிப்பு!

Wednesday, March 30th, 2022
இன்றையதினம், நாடளாவிய ரீதியில், சுழற்சி முறையில் 10 மணிநேரம் மின்துண்டிப்பை அமுலாக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சியின் இயந்திரங்களாக மாறியுள்ளது வங்காள விரிகுடா பிராந்திய பொருளாதாரங்கள் – பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Wednesday, March 30th, 2022
கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு காரணமாக உருவான பொருளாதார   நெருக்கடியிலிருந்து நாடு மீண்டெழும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச ஏனைய பல நாடுகளை போல... [ மேலும் படிக்க ]

பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் கைது!

Wednesday, March 30th, 2022
நீதிமன்ற பிடிவிறாந்தை நடைமுறைப்படுத்த சென்ற இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸ்... [ மேலும் படிக்க ]