Monthly Archives: March 2022

எரிபொருள் விநியோகம் தொடர்பான பிரச்சினைகளை அறிவிக்க அமைச்சர் வழங்கிய கைப்பேசி இலக்கம்!

Wednesday, March 30th, 2022
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின், தமக்கு அறிவிக்குமாறு வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே கோரியுள்ளார். இது தொடர்பில் தமக்கு... [ மேலும் படிக்க ]

எரிபொருள் இல்லையென எவராவது சொன்னால் அது அப்பட்டமான பொய்யாகும் – அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவிப்பு!

Wednesday, March 30th, 2022
புத்தாண்டுக் காலத்துக்கு எரிபொருள் இல்லை என யாராவது கூறினால் அது அப்பட்டமான பொய் என துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். நாட்டுக்குத் தேவையான... [ மேலும் படிக்க ]

மேலும் 750 மில்லியன் டொலரை எரிபொருளுக்கு கடனாக வழங்கவுள்ளது இந்தியா – பணிகள் நிறைவடைந்து வருவதாகத் தகவல்!

Wednesday, March 30th, 2022
எரிபொருளுக்கான 500 மில்லியன் டொலர் கடன் வசதியை அதிகரிக்குமாறு இலங்கை விடுத்த கோரிக்கைக்கு இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது. இதன்படி எரிபொருள் கொள்வனவு செய்வதற் காக வழங்க... [ மேலும் படிக்க ]

மின்சாரத்தை சேமிக்க அரசாங்க ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை !

Wednesday, March 30th, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் மின்சாரத்தை சேமிக்க அரசாங்க ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை... [ மேலும் படிக்க ]

லிட்ரோ எரிவாயுவின் விலை நிச்சயம் அதிகரிக்கும் – இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவிப்பு!

Wednesday, March 30th, 2022
லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்குமென இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண அறிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை... [ மேலும் படிக்க ]

மாணவிகளின் பேஸ்புக் காதலால் நேர்ந்த விபரீதம்; யாழ் வர்த்தகர் உள்ளிட்ட 7 பேர் அதிரடியாக கைது!

Wednesday, March 30th, 2022
முல்லைத்தீவு - புதுமாத்தளன் பகுதியை சேர்ந்த பதின்ம வயதுச் சிறுமிகள் இருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் யாழ் வர்த்தகர் ஒருவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 16ம்... [ மேலும் படிக்க ]

உதயநகர் பகுதி சிறார்களின் நன்மை கருதி ஆரம்ப பாடசாலை – வடபகுதிக்கு தேவையான கோழித் தீவனங்களை உடனடியாகப் பெற்றுக்கொள்வதற்கு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!

Wednesday, March 30th, 2022
கிளிநொச்சி, உதயநகர் பகுதியில் வாழுகின்ற சிறார்களின் நன்மை கருதி, அப்பிரதேசத்தில் ஆரம்ப பாடசாலை ஒன்றினை அமைப்பதற்கு கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அங்கீகாரம்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு சவுதி அபிவிருத்தி நிதியத்தின் உதவி வழங்கப்படும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சவுதி தூதுவர் தெரிவிப்பு!

Tuesday, March 29th, 2022
இலங்கைக்கான சவுதி அபிவிருத்தி நிதியத்தின் உதவிகளைத் தொடர்ந்தும் வழங்க உத்தேசித்துள்ளதாக இலங்கைக்கான சவூதி தூதுவர் அப்துல் நாசர் ஹுசைன் அல் ஹார்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம்... [ மேலும் படிக்க ]

பேராதனை வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைகள் மீண்டும் ஆரம்பம் – மருந்துகளுக்கான தேவைகளை கண்டறியுமாறு இந்திய உயர்ஸ்தானிகராலயம் கோரிக்கை!

Tuesday, March 29th, 2022
பேராதனை வைத்தியசாலையில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக அனைத்து சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தப்படுவதாக பேராதனை வைத்தியசாலையின் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 8 முதல் புத்தாண்டு விசேட பேருந்து சேவை ஆரம்பம் – இலங்கை தேசிய போக்குவரத்து சபை தெரிவிப்பு!

Tuesday, March 29th, 2022
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டின் போது கிராமங்களுக்கு செல்ல விரும்பும் நபர்களுக்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து விசேட பேருந்து... [ மேலும் படிக்க ]