Monthly Archives: March 2022

தலைக்கவசம் இல்லாமல் மோட்டார் வண்டிகளை செலுத்துவதால் ஏற்படும் விபத்துக்களை தடுப்பதற்காக புதிய பொறிமுறை – யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரால் வடிவமைப்பு!

Tuesday, March 29th, 2022
தலைக்கவசம் இல்லாமல் மோட்டார் வண்டிகளை செலுத்துவதால் ஏற்படும் விபத்துக்களை தடுப்பதற்காக  முன்மாதிரியான ஒரு பொறிமுறையொன்றை யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் வடிவமைத்துள்ளார். 30... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்தியா இடையில் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து – இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, March 29th, 2022
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர்... [ மேலும் படிக்க ]

இந்தியாவிடம் மேலும் 1 பில்லியன் டொலர் கடன் கோரும் இலங்கை!

Tuesday, March 29th, 2022
அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்காக மேலும் ஒரு பில்லியன் டொலர் கடனை இந்தியாவிடம் இலங்கை கோரியுள்ளதாக ‘ரொய்ட்டர்ஸ்’ செய்தி வெளிட்டுள்ளது. அரிசி, கோதுமை மா, தானிய வகைகள், சீனி... [ மேலும் படிக்க ]

நெருக்கடிக்கு மத்தியில் மின் கட்டணம், எரிவாயு மற்றும் எரிபொருள் கட்டணங்கள் தற்போது அதிகரிக்கப்பட மாட்டாது – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவிப்பு!

Tuesday, March 29th, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் மின் கட்டணம், எரிவாயு மற்றும் எரிபொருள் கட்டணங்கள் தற்போது அதிகரிக்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

IMF இன் இலங்கை தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றில் முன்வைக்க அமைச்சரவை அனுமதி!

Tuesday, March 29th, 2022
இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையை நாடாளுமன்றில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையின் உறுப்புரை 4... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவதில் அமெரிக்காவின் ஒத்துழைப்பை கோரிய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச!

Tuesday, March 29th, 2022
இலங்கையின், மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களுக்கு சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனம் - USAID - மூலம் கடன் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்... [ மேலும் படிக்க ]

வனவளத் திணைக்களத்தினரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் – திலீபனின் எம் பியின் தலைலயீட்டை அடுத்து கைவிடப்பட்டது போராட்டம்!

Tuesday, March 29th, 2022
கால்நடைகளுக்கான மேச்சல் தரையை வனவளத் திணைக்களத்தினர் வேலி போட்டு அடைப்பதாக தெரிவித்து வவுனியா மதுராநகர் மற்றும் இத்திக்குளம் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில்... [ மேலும் படிக்க ]

பொருளாதார சீர்திருத்தங்களை பொருட்படுத்தாது குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு!

Tuesday, March 29th, 2022
பொருளாதார சீர்திருத்தங்களை பொருட்படுத்தாது குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கைக்கான... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் மின்சக்தி திட்டம் – இந்திய – இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையே கைச்சாத்து!

Tuesday, March 29th, 2022
இந்தியாவும் இலங்கையும் யாழ்ப்பாணத்தில் மின்சக்தி திட்டமொன்றை ஆரம்பிப்பது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. வடக்கின் தீவுப்பகுதிகளில் சீனாவிற்கு முன்னர்... [ மேலும் படிக்க ]

புத்தாண்டுப் பரிசாக அரச உதவித் தொகை 5000 ரூபா – இரு மாத காலத்துக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, March 29th, 2022
எதிர்வரும் புத்தாண்டுக்கு தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி தலைமையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக்... [ மேலும் படிக்க ]