Monthly Archives: January 2018

மக்களுக்காக எத்தகைய துன்ப துயரங்களையும் எதிர்கொண்டு வெற்றிகொள்ள தயாராகவே இருக்கின்றோம் – தெல்லிப்ப ளையில் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, January 31st, 2018
வலிகாமம் வடக்குப் பகுதியில் இதுவரை மீளக் குடியேறாத மக்கள் மீளவும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி இயல்பு வாழ்வை வாழக்கூடியதான ஒரு சூழ்நிலை தோற்றுவிக்கப்படுவதற்கு நாம் என்றும்... [ மேலும் படிக்க ]

கிடைக்கப் பெறுகின்ற வாய்ப்புகளை மக்களுக்காக பயன்படுத்திச் சாதித்துக் காட்டியவர்கள் நாங்கள் – டக்ளஸ் எம்.பி.!

Wednesday, January 31st, 2018
மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளோ சிந்தனைகளோ இல்லாதவர்கள் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் வடக்கு மாகாணசபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களாகவும்... [ மேலும் படிக்க ]

மீண்டும் அவகாசம் : நாளை தபால் மூல வாக்களிப்பு!

Wednesday, January 31st, 2018
நாளை(01) மற்றும் நளைமறுதினம்(02) தபால் மூல வாக்குகளை பதிவுசெய்ய முடியுமென பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் கூறியுள்ளார். தமது மாவட்டங்களில் உள்ள தேர்தல் அலுவலகங்களுக்கு சென்று... [ மேலும் படிக்க ]

அரிசி இறக்குமதியை நிறுத்துமாறு பணிப்பு!

Wednesday, January 31st, 2018
பெரும்போக நெல் அறுவடை ஆரம்பித்துள்ளமையினால் அரிசி இறக்குமதியை நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி , தற்போது சந்தையில்... [ மேலும் படிக்க ]

பிரித்தானிய  இளவரசர்  இலங்கை வந்தடைந்தார்!

Wednesday, January 31st, 2018
பிரித்தானிய அரச குடும்பத்தின் இளவரசர் எட்வர்ட் இலங்கை வந்தடைந்துள்ளார். இன்று மதியம் இலங்கை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இளவரசர் எட்வர்ட் உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஆரம்பம்!

Wednesday, January 31st, 2018
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில்துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இதுவரை இரண்டு... [ மேலும் படிக்க ]

புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள் வெளியீடு!

Wednesday, January 31st, 2018
இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தையிட்டு புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதனை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியிடமிருந்து நிதி அமைச்சர் மங்கள... [ மேலும் படிக்க ]

வானில் இன்று அபூர்வ நிகழ்வு!

Wednesday, January 31st, 2018
இலங்கையில் 1866ம் ஆண்டின் பின்னர் முதற் தடவையாக முழு வட்ட சந்திரனையும் பூரண சந்திர கிரகணத்தையும் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய நிகழ்வு இந்தியா மத்தியக் கிழக்கு... [ மேலும் படிக்க ]

உள்நாட்டுச் செய்திகள் மீது பேஸ்புக் நிறுவனம் அதிக கவனம்!

Wednesday, January 31st, 2018
சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனம் உள்நாட்டுச் செய்திகள் மீது கூடுதல் கவனம் செலுத்தத் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு செய்திகளை அடிப்படையாகக்கொண்டு, உயர் தரத்திலான செய்திகளை வழங்க... [ மேலும் படிக்க ]

தேர்தல் காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தடை!

Wednesday, January 31st, 2018
தேர்தல் காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் தொழிற்சங்கங்களைக் கேட்டுள்ளன. நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது  மூன்று... [ மேலும் படிக்க ]