அரிசி இறக்குமதியை நிறுத்துமாறு பணிப்பு!
Wednesday, January 31st, 2018பெரும்போக நெல் அறுவடை ஆரம்பித்துள்ளமையினால் அரிசி இறக்குமதியை நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அதன்படி , தற்போது சந்தையில் நிலவும் அரிசி தொகை மற்றும் மற்றைய விடயங்கள் தொடர்பில் ஆராய அமைச்சரவை குழுவொன்றும் நியமிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.
விவசாயம், கைத்தொழில் மற்றும் வர்த்தகம் போன்று கிராமப்புற பொருளாதாரம் விடயங்களுக்கு பொறுப்பான அமைச்சர்கள் இந்த குழுவில் உள்ளடங்குகின்றனர்.
Related posts:
புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது..!
துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலி - வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு பூட்டு!
சட்டவிரோதமாக வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களுக்கு மக்களை அனுப்பும் முகவர்கள் தொடர்பில் கடுமையான சட்ட நட...
|
|