இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது – எதிர்வரும் ஜனவரி மாதம் நாடாளுமன்ற தேர்தல் ?
Friday, November 9th, 2018
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்துடன் நாடாளுமன்றம் கலைப்பது தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கையொப்பமிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இலங்கை நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் அளவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
கல்வி நிர்வாகசேவை அதிகாரிகளுக்கு வெளிநாடுகளில் பயிற்சி!
நியூசிலாந்தின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து!
அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 8,000 ரூபா - அமைச்சரவை அங்கீகாரம்!
|
|
|
இணைந்து பணியாற்ற இலங்கை தயாராக உள்ளது - ஜப்பானின் புதிய பிரதமருக்கான வாழ்த்துச் செய்தியில் பிரதமர் ம...
போராட்டத்தால் ராஜபக்சக்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது - அதற்கு இடமளிக்கப் போவதில்லை...
இஸ்ரேல் வான் தாக்குதல் - காசாவில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை தொடர்பில் ஜோ பைடன் கேள்வி - நேற்றுமுன்தின...


