Monthly Archives: September 2020

பசுவதை சட்டத்தை ஆதரித்து யாழ்ப்பாணத்தில் விஷேட நிகழ்வு!

Wednesday, September 30th, 2020
இலங்கையில் பசு வதையை தடை செய்வதற்கு நேற்று முன்தினம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதை வரவேற்று அதற்கு ஆதரவு கொடுக்கும் முகமாக நாளையதினம் முதலாம் திகதி  யாழ்ப்பாணத்தில்... [ மேலும் படிக்க ]

கொழும்பு இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் அதிதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, September 30th, 2020
கொழும்பு இந்து கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிதியாக கலந்து சிறப்பித்துள்ளார். கொழும்பு இந்து கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வகள்... [ மேலும் படிக்க ]

அடுத்த இரு வாரங்களுக்குள் பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளி வெளியிடப்படும் – பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Wednesday, September 30th, 2020
இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளியை இரு வாரங்களுக்குள் அறிவிக்கவுள்ளதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் சட்டத்தை அரசாங்கம் மீளாய்வு செய்யும் – ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிப்பு!

Wednesday, September 30th, 2020
உலகளவில் உள்ள ஊடகங்களின் போக்குகள் மற்றும் தளங்களை உள்ளடக்குவதற்கான திருத்தங்களை செய்வதற்காக இலங்கையின் பத்திரிகை ஸ்தாபனத்தின் சட்டத்தை அரசாங்கம் மீளாய்வு செய்யும் என... [ மேலும் படிக்க ]

உலகத் தரம்வாய்ந்த நிலைக்கு தபால்துறையை கொண்டு செல்ல வேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்து!

Wednesday, September 30th, 2020
புதிய தொழிநுட்ப முறைகளை கையாண்டு பல புதிய பரிமாணங்களை தபால் சேவை ஊடாக புகுத்தி, தபால்துறையை உலகத் தரம்வாய்ந்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

பாபர் மசூதி விவகாரம் – லக்னோ சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Wednesday, September 30th, 2020
இந்தியாவின் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அத்வானி, முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேரையும் விடுவித்து லக்னோ சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கல்வி அபிவிருத்திக்கு அமெரிக்க முழுமையான ஒத்துழைப்பு – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவிப்பு!

Wednesday, September 30th, 2020
இலங்கையின் கல்விக் கட்டமைப்பு அபிவிருத்திக்கு அமெரிக்கா முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு முன்வந்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கல்வி... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்திற்குள் குதிரைகள் மட்டுமல்ல கழுதைகளும் வரும் – மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவிப்பு!

Wednesday, September 30th, 2020
தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், குதிரைகள் மாத்திரமல்ல, கழுதைகளும் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்கும் என... [ மேலும் படிக்க ]

பழிவாங்கல்களில் நாம் ஒரு போதும் ஈடுபட மாட்டோம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Wednesday, September 30th, 2020
கடந்த கால செயற்பாடுகளுக்காக நாம் ஒரு போதும் பழிவாங்கல்களில் ஈடுபடப்போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

க.பொ.த உயர் தரப் பரீட்சை தொடர்பில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – பரீட்சைகள் ஆணையாளர் பீ. சனத் பூஜித தெரிவிப்பு!

Wednesday, September 30th, 2020
க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் பீ. சனத் பூஜித தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்... [ மேலும் படிக்க ]