செய்திகள்

5 வருடம் கடந்த சேவையாளர் புறக்கணிப்பு – 2000 ஆண்டின் பின் பிறந்தோருக்கு 2019 ஆம் ஆண்டு சுற்று நிருபத்தின் கீழ் நேர்முக தேர்வுக்கு அழைப்பு-  சுகாதார தொண்டர்கள் நீதி கோரி போராட்டம்!

Friday, June 5th, 2026
........கடந்த பலவருடங்களாக யாழ் போதனா வைத்தியசாலையில் சுகாதார தொண்டர்களாக சேவையாற்றி வரும் நிலையில் நியமனம் வழங்கலுக்கான நேர்முகத் தேர்வில் தம்மை உள்வாங்காது அனுர அரசு திட்டமிட்டு... [ மேலும் படிக்க ]

சிறுமி வைஷாலியின் கை துண்டிப்பு – பொலிசார் மீது நீதிமன்றம் குற்றச்சாட்டு!

Thursday, June 4th, 2026
...சிறுமி வைஷாலியின் கை அகற்றப்பட்ட வழக்கில், காலத்தை இழுத்தடித்து – நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கும் பொலிஸாரின் போக்கைக் கண்டித்த நீதிமன்றம், குறுகிய காலத்தில் இறுதி அறிக்கையை... [ மேலும் படிக்க ]

ஸ்ரான்லி வீதி ஞான வைரவர் கோவில் வைகாசி உற்சவம் இன்று – சிறப்பு பூசை வழிபாட்டில் ஈடுபட்ட டக்ளஸ் தேவானந்தா!

Thursday, June 4th, 2026
……யாழ்ப்பாணம் - ஸ்ரான்லி வீதி - சிறாம்பியடியில் அமைந்துள்ள அருள்மிகு ஞான வைரவ பெருமான் ஆலயத்தின் வருடாந்த வைகாசி உத்தரபட்ஷ மணவாளக்கோல சாந்தீக அலங்கார உற்சவ பூசை வழிபாடுகள்... [ மேலும் படிக்க ]

அகால மரணமடைந்த முருகேசு இலட்சுகாந்தனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, June 3rd, 2026
அகால மரணமடைந்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பருத்தித்துறை வியாபாரிமூலை வட்டார உறுப்பினர் முருகேசு லட்சுகாந்தனின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலிமரியாதை... [ மேலும் படிக்க ]

அமரர் கந்தசாமி பூவம்மாவின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!

Wednesday, June 3rd, 2026
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பருத்தித்துறை பிரதேச அல்வாய் வடமேல் வட்டாரத்தின் செயலாளர் தங்கவேலயுதம் யோகநாதன் அவர்களின் மாமியார் கந்தசாமி பூவம்மாவின் பூதவுடலுக்கு கட்சியின்... [ மேலும் படிக்க ]

மன்னார் நகர சபைத் தவிசாளர் தொடர்பான விசாரணை: கால அவகாசம் நிறைவடைவதால் வர்த்தமானி மீளப்பெறப்பட்டு யாழ். மேல் நீதிமன்ற வழக்கு முடிவுறுத்தம்

Wednesday, June 3rd, 2026
!.....மன்னார் நகர சபைத் தவிசாளர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக வடக்கு மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் கால எல்லை நாளையுடன் (04ஆம் திகதி) நிறைவடைவதால், அந்த வர்த்தமானியை... [ மேலும் படிக்க ]

சிறுநீரக அவதியுறும்தோழர் முரளியின் சகோதரரை பார்வையிட்ட செயலாளர் நாயகம்!

Monday, June 1st, 2026
......சிறுநீரக பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நெடுந்தீவு பிரதேச நிர்வாகச் செயலாளர் முரளி அவர்களின் சகோதரர் செல்வராசா இந்திரகுமார் அவர்களை கட்சியின்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி. கட்சியை அனுபவ ரீதியாக அறிந்தவர்கள், அதனை மக்கள் மத்தியில் உரக்க சொல்ல வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்!

Monday, June 1st, 2026
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கட்டுமானங்களை மேலும் வலுப்படுத்தும் வகையில் கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா பிரதேச ரீதியாக பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபட்டு... [ மேலும் படிக்க ]

“நம்பிக்கையை தளரவிடாமல் பயணியுங்கள். உங்களின் சேவை நாட்டிற்கு தேவை” – உடல்நலம் விசாரிக்க சென்ற செயலாளர் நாயகத்திடம், நகரபிதா சிவாஜிலிங்கம் வேண்டுகோள்

Sunday, May 31st, 2026
"நம்பிக்கையை தளரவிடாமல் பயணியுங்கள். உங்களின் சேவை நாட்டிற்கு தேவை" - உடல்நலம் விசாரிக்க சென்ற செயலாளர் நாயகத்திடம், நகரபிதா சிவாஜிலிங்கம்... [ மேலும் படிக்க ]

உரிய நேரத்தில் தேவையான நடவடிக்கை முன்னெடுக்கப்பவில்லை – முன்னாள் கடற்றொழில் அமைச்சர் குற்றச்சாட்டு!

Sunday, May 31st, 2026
~~~ வரையறைக்கு உட்பட்டு பல்வேறு தரப்புக்களின் ஊடாக முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்ற போதிலும் இதுவரையில் திருப்திகரமான பதில் எதுவும் கிடைக்கவி்ல்லை என்று தெரிவித்துள்ள முன்னாள்... [ மேலும் படிக்க ]