அமரர் கந்தசாமி பூவம்மாவின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!
Wednesday, June 3rd, 2026ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பருத்தித்துறை பிரதேச அல்வாய் வடமேல் வட்டாரத்தின் செயலாளர் தங்கவேலயுதம் யோகநாதன் அவர்களின் மாமியார் கந்தசாமி பூவம்மாவின் பூதவுடலுக்கு கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தினார்.
வயது மூப்பின் காரணமாக கடந்த 01.06.2026 ஆன்று காலமான அமரரது பூதவுடல் அல்வாயிலுள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்க சென்றிருந்த செயலாளர் நாயகம் அஞ்சலி செலுத்தியதுடன் உறவுகளுக்கும் ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தார்.
இதன்போது கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரைர ஸ்ரீரங்கேஸ்வரன் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து அஞ்சலி செலுத்தியிருந்தரமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாடு திரும்பினார் பசில் ராஜபக்ஷ!
பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு - வாநிலை அவதான நிலையம் எதிர்வு கூறல்!
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மீதான குற்றச்சாட்டு தொடர்பில் - அரச தலைவர் கோட்டாபய உத்தரவு!
|
|
|


