பாடசாலைகளுக்கு ஏப்ரல் முதல் இலவச Wi-Fi!

Wednesday, February 7th, 2018

பாடசாலைகளுக்கு இலவச Wi-fi வசதிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் என நீர்கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தில் வைத்து தலைமை அமைச்சா் ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த வேலைத்திட்டத்தை கடந்த வருடத்தில் ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தாலும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக தாமதமாகியதாக அவா் மேலும்குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

கடற்படையினர் வசமிருந்த மண்டைதீவு சனசமூக நிலையம் ஈ.பி.டி.பியின் முயற்சியால் மீண்டும் பொதுமக்கள் பாவனை...
அறிவிலித்தனமாக நடந்துகொள்ளும் வடமாகாணக் கல்வித்திணைக்களம் - இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்!
“மக்கள் நலன் சார்ந்த பணியிடம் பாதுகாப்பான தேசம்” - தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு உழைக்கும்...