Warning: session_start(): open(/opt/alt/php73/var/lib/php/session/sess_7346c863fff858c0da0c31a1b714422a, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285

Warning: session_start(): Failed to read session data: files (path: /opt/alt/php73/var/lib/php/session) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285
அகால மரணமடைந்த முருகேசு இலட்சுகாந்தனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா! - EPDP NEWS

அகால மரணமடைந்த முருகேசு இலட்சுகாந்தனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, June 3rd, 2026

அகால மரணமடைந்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பருத்தித்துறை வியாபாரிமூலை வட்டார உறுப்பினர் முருகேசு லட்சுகாந்தனின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலிமரியாதை செலுத்தினார்.

அமரர் முருகேசு இலட்சுகாந்தனின் தனது 80 ஆவது வயதில் நேற்றையதினம் (02.06.2026) அகாலமரணமடைந்தார்.

இந்நிலையில் அமரரது பூதவுடல் வியாபாரிமூலையிலுள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்க சென்றிருந்த செயலாளர் நாயகம் அஞ்சலி செலுத்தியதுடன் உறவுகளுக்கும் ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தார்.

இதன்போது கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரைர ஸ்ரீரங்கேஸ்வரன் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து அஞ்சலி செலுத்தியிருந்தருமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


மிகுந்த வலிமையுடன் எதிர்கால சவால்களை வெற்றி கொள்வதற்கு உதயமாகியுள்ள இப்புத்தாண்டில் உறுதிகொள்வோம் - ...
கடலில் மீட்கப்பட்ட ரோஹிங்கிய அகதிகள் மீரிகான தடுப்பு முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்!
உற்பத்தி செலவு மற்றும் பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்வது தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்களை தீர்க்க பொ...