Monthly Archives: March 2026

மண்டைதீவு புதைகுழி வழக்கில் திடீர் திருப்பம் – ஜூலை 28 மீண்டும் நீதிமன்றில்!

Tuesday, March 31st, 2026
..........மண்டைதீவு படுகொலையின் வழக்கு இன்றையதினம் (31) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மீண்டும் எதிர்வரும் ஜூலை 28... [ மேலும் படிக்க ]

ஓகஸ்ட் 9 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – இன்று முதல் விண்ணப்பிக்க முடியும் என அறிவிப்பு!

Monday, March 30th, 2026
.....2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் திகதி மற்றும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் முறை குறித்து பரீட்சை ஆணையாளர் நாயகம் உத்தியோகபூர்வ அறிவிப்பை... [ மேலும் படிக்க ]

கியூபாவை சென்றடைந்த ரஷ்ய எண்ணெய்க் கப்பல் –  அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்!

Monday, March 30th, 2026
.......கியூபாவிற்கு அண்டை நாடுகள் எண்ணெய் வழங்குவதற்குத் தடை விதித்திருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தற்போது ரஷ்யாவின் அதிரடி நகர்வைத் தொடர்ந்து தனது நிலைப்பாட்டில் இருந்து... [ மேலும் படிக்க ]

அடையாள வேலைநிறுத்தத்தில் குதித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

Monday, March 30th, 2026
......அரசியல் நோக்கங்களுக்காக தன்னிச்சையான முறையில் முன்னெடுக்கப்படும் வைத்திய இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை  (31) காலை 08.00 மணி முதல் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தத்தை... [ மேலும் படிக்க ]

“பிபா 2026 உலகக் கிண்ணம்” – இஸ்ரேல் பங்கேற்றால் தொடரை புறக்கணிக்க திட்டமிடும்  – ஸ்பெயின்

Monday, March 30th, 2026
......2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிபா (FIFA) உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் இஸ்ரேல் அணி பங்கேற்கும் பட்சத்தில், தாங்கள் அந்தத் தொடரில் இருந்து விலக நேரிடும் என ஸ்பெயின் அரசு மறைமுகமாக... [ மேலும் படிக்க ]

அதிகரித்தது மின் கட்டணம் – அதிர்யில் மக்கள்!

Monday, March 30th, 2026
...  ...2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.  இதற்கமைய, மின்சாரக் கட்டண திருத்தம்... [ மேலும் படிக்க ]

மணல் மாபியா உருவாகின்றது என்றால் அதைக் கட்டுப்படுத்துவது யார்?  –  இயலாமை  தலைமையே அதிகாரத்தில் –  ஈ பி.டி.பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்!…………

Monday, March 30th, 2026
யாழ். மக்களின் நலன் கருதி கடந்த அரசாங்கத்தினால்  உருவாக்கப்பட்ட மலசலகூடத் தொகுதியைகூட செயற்படுத்த முடியாத அரசியல் தலைமையே அதிகாரத்தில் இருப்பதாக தெரிவித்துள்ள ஈ பி.டி.பி. ஊடகச்... [ மேலும் படிக்க ]

திருத்தப்பட்ட கட்டணங்களைப் பொதுமக்களுக்குக் காண்பிப்பது கட்டாயம்!

Sunday, March 29th, 2026
............பேருந்துகளில் திருத்தப்பட்ட கட்டணங்களைப் பொதுமக்களுக்குக் காண்பிப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விடயத்தை மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை... [ மேலும் படிக்க ]

முதலாம் வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் வீழ்ச்சி!

Sunday, March 29th, 2026
...........கடந்த ஏழு ஆண்டுகளில் நாட்டில் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை (314,109) ஆக குறைந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டில், அரச கல்வி... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் முதல் நாடு முழுவதும் விசேட பாதுகாப்புத் திட்டம்!

Sunday, March 29th, 2026
.......சித்திரைப் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் நாடு தழுவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது என்று போக்குவரத்து மற்றும் வீதிப்... [ மேலும் படிக்க ]