Monthly Archives: August 2021

மட்டக்களப்பில் சராசரியாக புதிய தொற்றாளர்களாக 300 பேருக்கு மேற்பட்டவர்கள் இனங்காணப்படுவதோடு ஐந்துக்கு மேற்பட்ட மரணங்களும் பதிவு – பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி எச்சரிக்கை!

Tuesday, August 31st, 2021
மட்டக்களப்பில் சராசரியாக புதிய தொற்றாளர்களாக 300 பேருக்கு மேற்பட்டவர்கள் இனங்காணப்படுவதோடு சராசரியாக ஐந்துக்கு மேற்பட்ட மரணங்களும் சம்பவித்து வருகின்றன என மட்டக்களப்பு பிராந்திய... [ மேலும் படிக்க ]

அனைத்து தபால் நிலையங்களையும் நாளை திறக்க தீர்மானம் – பொருளாதார மையங்களும் மேலும் இரு தினங்களுக்கு திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ அறிவிப்பு!

Tuesday, August 31st, 2021
நாடு முழுவதும் உள்ள அனைத்து தபால்நிலையங்களும் உப தபால் நிலையங்களும் நாளை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதியோர் உதவித்தொகை மற்றும் பொதுமக்களுக்கான கொடுப்பனவுகளை... [ மேலும் படிக்க ]

சீன அபிவிருத்தி வங்கியினால் இலங்கைக்கு 780 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி – நாட்டின் அந்நிய செலாவணி சந்தையும் ஸ்திரமடைவதாக நிதி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டு!

Tuesday, August 31st, 2021
இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பை மேலும் பலப்படுத்துவதற்காக, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து, பணமாக மாற்றக்கூடிய S.D.R எனப்படும் விசேட மீள்செலுத்துதல் உரிமைகளின்படி, 780 மில்லியன்... [ மேலும் படிக்க ]

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு 24 வருடங்களுக்கு பின்னர் தீர்வு : கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவிப்பு!

Tuesday, August 31st, 2021
24 வருடங்களாக தீர்க்கப்படாதிருந்த அதிபர் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு சமகால அரசாங்கம் முன்னெடுக்கும் தற்போதைய நடவடிக்கை தீர்வை பெற்றுக்கொடுக்க வழிவகுக்கும் என கல்வி... [ மேலும் படிக்க ]

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் 2000 ரூபா உதவித்தொகை போதுமானதானதல்ல – அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிப்பு!

Tuesday, August 31st, 2021
அரசாங்கம் எதிர்கொள்ளும் பெரும் நிதி நெருக்கடியால், 2000 ரூபா தொகையை விட அதிகமாக வழங்க முடியாது என இணை அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். இன்று... [ மேலும் படிக்க ]

ஐ.நாவில் இம்முறை சாதகமான முடிவுகிட்டும் – வெளிவிவகார அமைச்சர் பீரிஷ் நம்பிக்கை!

Tuesday, August 31st, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடரில் ஒவ்வொரு வருடமும் இலங்கை மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஷ்... [ மேலும் படிக்க ]

சுகாதார மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பெற்றே அரசாங்கம் தீர்மானங்களை மேற்கொள்கின்றது – ஊரங்டங்கு நீடிப்பு தொர்பில் அமைச்சர் ரமேஷ் பத்திரண சுட்டிக்காட்டு!

Tuesday, August 31st, 2021
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 14ஆம் திகதிவரை நீடிக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களை அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

காணாமல் போனவர்கள் தொடர்பான விவகாரம் விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்படும் – ஜனாதிபதி உறுதியாக இருப்பதாக நீதி அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, August 31st, 2021
காணாமல் போனவர்கள் தொடர்பான விடயத்தை விரைவில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருப்பதாக நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்களுக்கான... [ மேலும் படிக்க ]

இந்திய உயர்ஸ்தானிகராக மிலிந்த பொறுப்பேற்றார் – இலங்கை – இந்திய உறவுகளை மேலும் வலிமையாக்க பாடுபடவுள்ளதாகவும் தெரிவிப்பு!

Tuesday, August 31st, 2021
இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக மிலிந்த மொறகொட நேற்று புதுடில்லியில் தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இந்தப் பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டு சுமார் ஒரு வருடத்தின் பின்னரே... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் சுகாதார பணியாளர்களுக்கு உதவித் தொகை வழங்கிவைப்பு!

Tuesday, August 31st, 2021
யாழில் இராணுவத்தினரால் பொதுச்சுகாதார பரிசோதகர்கள், குடும்பநல உத்தியோகத்தர்களுக்கு உதவித் தொகை வழங்கி வைக்கப்பட்டது. யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத்... [ மேலும் படிக்க ]