Monthly Archives: July 2017

எமது மக்கள் கையேந்து நிலைக்கு காரணம் தவறான தமிழ் அரசியல் தலைமைகளே – டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு

Monday, July 31st, 2017
இருப்பதை பாதுகாத்துக்கொண்டு அதிலிருந்து முன்னேற்றங் காணச்செய்யும் நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டே எமது கட்சியின் செயற்பாடுகள் மக்கள் நலன்சார்ந்து முன்னெடுக்கப்படுகின்றன... [ மேலும் படிக்க ]

யாழ் குடாநாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் – பொலிஸ் மா அதிபர்!

Monday, July 31st, 2017
யாழ். குடாநாட்டினை விசேட அதிரடிப்படையின் உதவியுடன் இராணுவம் மற்றும் ஏனைய தரப்பின் உதவியுடன் பாதுகாப்பினைப் பலப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர... [ மேலும் படிக்க ]

தனிப்பட்ட விரோதம் வாள்வெட்டில் முடிவடைந்தது: மானிப்பாயில் சம்பவம்  

Monday, July 31st, 2017
மானிப்பாயில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இரு இளைஞர்கள் படுகாயங்களுக்குள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது வாள்வெட்டு – விசேட அதிரடிப்  படையினர் தீவிர தேடுதல்!

Monday, July 31st, 2017
கோப்பாய்ப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளான குருநாகல் பகுதியை சேர்ந்த ஆர்.எம்.டி.கே தர்மிக்க ரத்நாயக்கா (வயது-34) மற்றும் மன்னார் பகுதியைச் சேர்ந்த ஏ.கே சுரேந்திரன்... [ மேலும் படிக்க ]

தலைமறைவாக உள்ள ஶ்ரீகஜன் விரைவில் கைதாவார் – பொலிஸ்மா அதிபர்

Monday, July 31st, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபருடன் சம்பந்தப்பட்டுள்ள உதவிப்பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகயன் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன்,... [ மேலும் படிக்க ]

திடீரென மயங்கி விழுந்த இளைஞன் பலி!

Monday, July 31st, 2017
  மேசன் வேலையில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ள சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது. யாழ். சரசாலைப் பகுதியைச் சேர்ந்த தேவராசா... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு!

Monday, July 31st, 2017
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் குற்றச்செயல்களை அடுத்து பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், விசேட அதிரடி படையினர் பல்வேறு பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையில்... [ மேலும் படிக்க ]

எமக்கான தீர்வுகளை பெற்றுத்தரும் வல்லமை உங்களிடமே உள்ளது : டக்ளஸ் தேவானந்தாவிடம் நாவாந்துறை மக்கள் சுட்டிக்காட்டு

Monday, July 31st, 2017
சமுர்த்தித்திட்டத்தை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவந்து எமது வறுமை நிலையை மாற்றியமைத்த தங்களுக்கு நாங்கள் என்றும் நன்றிக்கடன்பட்டவர்களாகவே இருக்கின்றோம். அந்தவகையில் சமுர்த்திப்... [ மேலும் படிக்க ]

ஆசையும், பேராசையும் இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும் – இந்திய துணைத்தூதுவர் நடாராஜன்!

Monday, July 31st, 2017
இந்தியா பொருளாதார அபிவிருத்தியில் மிக உச்சத்தில் இருந்தாலும், போதாது என இன்றும் நினைத்துக்கொள்கின்றது. ஆசையும், பேராசையும் இருந்தால் மாத்திரமே வாழ்க்கையில் முன்னேற முடியும் என... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மூவரிடம் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை!

Monday, July 31st, 2017
வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட மூன்று வடமாகாணசபை உறுப்பினர்களிடம் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று யாழில் வைத்து விசரணைகள் மேற்கொள்ளப்பட்டு... [ மேலும் படிக்க ]