Monthly Archives: September 2018

ஆங் சான் சூச்சியின் குடியுரிமையை திரும்பப் பெறுகிறது கனடா!

Sunday, September 30th, 2018
மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்ட கௌரவ குடியுரிமையை திரும்பப்பெற கனட பாராளுமன்றம் ஒருமனதாக வாக்களித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மியன்மாரில்... [ மேலும் படிக்க ]

மிருக பலியை தடை செய்யும் அமைச்சரவை தீர்மானத்தை சட்ட வரைவுக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம் – அமைச்சர் சுவாமிநாதன்!

Sunday, September 30th, 2018
இந்து ஆலயங்களில் மிருக பலியை தடை செய்யும் அமைச்சரவை தீர்மானத்தை சட்ட வரைவுக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக இந்துமத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்... [ மேலும் படிக்க ]

பழங்களுடன் தொடர்புடைய உற்பத்திக்காக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி – அமைச்சர் மகிந்த அமரவீர!

Sunday, September 30th, 2018
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரியினை அறவிட நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதன்படி,... [ மேலும் படிக்க ]

ஊடக சுதந்திரம் தொடர்பில் இலங்கை குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சி!

Sunday, September 30th, 2018
ஊடக சுதந்திரம் தொடர்பில் இலங்கை குறிப்பிடத்தக்க வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக நோர்வே தெரிவித்துள்ளது. ஊடக சுதந்திரம் மற்றும் சமூக பொறுப்புணர்வு தொடர்பான இருபதாவது வருட... [ மேலும் படிக்க ]

இந்தோனேஷிய சுனாமிக்கு பலியானோரின் எண்ணிக்கை 384 ஆக உயர்வு!

Saturday, September 29th, 2018
இந்தோனேஷியாவின் மையப் பகுதியில் வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கமும், அதனைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. இதில் பலியானோரின் எண்ணிக்கை 384 ஆக உயர்ந்துள்ளது. சுலாவேசி தீவுப்... [ மேலும் படிக்க ]

காரைநகரில் காவல் நிலையம் ஒன்றை அமைக்க யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் காவல் மா அதிபர் உத்தரவு !

Saturday, September 29th, 2018
அதிகரித்து வரும் போதைப்பொருளை கட்டுப்படுத்த யாழ்ப்பாணம் காரைநகரில் தனியான காவல் நிலையம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஊர்காவற்றுறை பிரிவுக்கு பொறுப்பான உதவி காவல்... [ மேலும் படிக்க ]

வடக்கில் குற்றங்களை கட்டுப்படுத்த  அதிகாரங்களை தாரங்கள் — இராணுவத் தளபதி !

Saturday, September 29th, 2018
வடக்கில் உள்ள சில குழுக்களை கட்டுப்படுத்துவதற்காக இராணுவத்தினருக்கு குறுகிய காலத்திற்கு ஏதாவது சில அதிகாரங்கள் அவசியமாக தேவையாகவள்ளது என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ்... [ மேலும் படிக்க ]

 நாட்டில் புகையிரத விபத்துகளின் அதிகரிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை !

Saturday, September 29th, 2018
  நாட்டில் புகையிரத விபத்துகள் அதிகரித்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் புகையிரதத்தில் மோதி 241 பேர்... [ மேலும் படிக்க ]

மைக்ரோனேஷியா கடலில் விமானம் வீழ்ந்து விபத்து.!

Saturday, September 29th, 2018
தென் பசுபிக் கடற்பிராந்தியத்தில் அமைந்துள்ள சிறிய நாடான மைக்ரோனேஷியாவில் Air Niugini விமானம் ஒன்று அதிகாலை ஓடு பாதையை விட்டு விலகி கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக விமான... [ மேலும் படிக்க ]

காணத் தவறாதீர்கள்…. இன்று மாலை 06 மணிக்கு நேத்திரா தொலைக்காட்சியின் சதுரங்கம் நிகழ்ச்சியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் விசேட செவ்வி ஒளிபரப்பாகும்.

Saturday, September 29th, 2018
காணத் தவறாதீர்கள்…. இன்று மாலை 06  மணிக்கு நேத்திரா தொலைக்காட்சியின் சதுரங்கம் நிகழ்ச்சியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் விசேட செவ்வி... [ மேலும் படிக்க ]