Monthly Archives: September 2018

லசித் மலிங்காவுக்கு வாய்ப்பு!

Saturday, September 29th, 2018
64 சர்வதேச வீரர்கள் பங்கேற்கும் டி10 கிரிக்கெட் போட்டி துபாயில் நவம்பர் 23 முதல் டிசம்பர் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சர்வதேச கிரிக்கெட் வாரியம்(ஐசிசி) அங்கீகாரத்துடன் நடத்தப்படும் டி20... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தின் பரபல பெண் ஊடகவியலாளர் சுமித்திக்கு மர்ம நபர் அச்சுறுத்தல்!

Saturday, September 29th, 2018
யாழ்ப்பாணத்தின் பிரபல பெண் சுயாதீன ஊடகவியலாளரான சுமித்தி தங்கராசாவுக்கு இனந்தெரியாத நபர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீதியில் சென்று... [ மேலும் படிக்க ]

ஜாம்பவான்களை உருவாக்கிய  அணிக்கு இந்த நிலையா?  – சவுரவ் கங்கலி!

Saturday, September 29th, 2018
ஆசியக் கிண்ண தொடரில் இலங்கை அணி மோசமாக விளையாடியது கிரிக்கெட் போட்டிக்கு நல்லதல்ல என சவுரவ் கங்குலி கூறியுள்ளார். நேற்று நடந்து முடிந்த ஆசியக்கிண்ண இறுதி போட்டியில் வங்கதேசத்தை... [ மேலும் படிக்க ]

போராடி தோற்றது வங்காளதேசம்: 7 வது தடவையாக கிண்ணத்தை வென்றது இந்தியா!

Saturday, September 29th, 2018
ஆசிய கிண்ணம் இறுதிப் போட்டியில் இந்தியா வங்காளதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஆசிய கிண்ணம் கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]

தேசிய பாதுகாப்பு தொடர்பில் எந்த பிரச்சினைகளும் இல்லை – அமைச்சர் தலதா அத்துகோரள!

Saturday, September 29th, 2018
சிலர் கூறுவது போல் தேசிய பாதுகாப்பு சம்பந்தமாக எந்த பிரச்சினைகளும் இல்லை என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். இரத்தினபுரி... [ மேலும் படிக்க ]

பெண்களுக்கான அழைப்பு – பரந்தன் இந்துமகா வித்தியாலயத்திற்கு வாருங்கள்!  

Saturday, September 29th, 2018
வடக்கு கிழக்கில் வாழும் பெண்கள் மத்தியில் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் மாபெரும், இலவச புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் ஒன்று... [ மேலும் படிக்க ]

இந்தோனேஷியாவை தாக்கியது சுனாமி!

Saturday, September 29th, 2018
இந்தோனேியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தை தொடர்ந்து தற்போது சுனாமி தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தோனேசியாவின் மத்திய பகுதியில் இன்று 7.5 ரிக்டர் அளவில்... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகரசபையில் தலைவிரித்தாடிய இலஞ்ச  ஊழல் அம்பலம் :  அச்சத்தில் முதல்வர் ஆர்னோல்ட்.!

Saturday, September 29th, 2018
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முதல்வர் இம்மானுவேல் ஆர்னல்ட் தலைமையிலான யாழ் மாநகரசபை நிர்வாகத்தில் கடந்த ஐந்து மாத நிர்வாகத்தில் மிகப் பெரும்  ஊழல் மோசடிகள் நடைபெற்றதை... [ மேலும் படிக்க ]

பிறப்புச்  சான்றிதழில் பேதம் வேண்டாம் – அமைச்சர் வஜிர அபேவர்தன!

Saturday, September 29th, 2018
பிறப்புச் சான்றிதழ்களை வழங்கும் போது சிங்களம், தமிழ், முஸ்லிம் என இன அடையாளங்களை மாற்றி இலங்கையர் என்று குறிப்பிடப்படுவதை ஆரம்பிக்க வேண்டும் என உள்நாட்டு அலுவலகள் அமைச்சர் வஜிர... [ மேலும் படிக்க ]

சபையின் செயற்பாடுகள் யாவும் வினைத்திறன் மிக்கதாக அமையவேண்டும் – ஈ.டி.பிடி.யின் மாநகர சபை உறுப்பினர் இரா.செல்வவடிவேல்!

Friday, September 28th, 2018
தேவையற்ற விவாதங்களை விடுத்து நிகழ்சி நிரலுக்கேற்ப சபையின் கூட்டத்தை நெறிப்படுத்தினால் யாழ் மாநகரின் செயற்பாடுகள் ஆக்கபூர்வமானதாக அமைவதோடு மாநகரின் தேவைப்பாடுகள் தொடர்பில்... [ மேலும் படிக்க ]