Monthly Archives: July 2017

வடமராட்சி பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் செயலாளர் நாயகம் நேரில் ஆராய்வு!

Monday, July 31st, 2017
யாழ் வடமராட்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மக்களது பிரச்சினைகள் தேவைப்பாடுகளை... [ மேலும் படிக்க ]

துறைமுக ஒப்பந்தத்தினைத் திருத்த முடியும் – மகிந்த சமரசிங்க

Monday, July 31st, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடா்பாக இலங்கை அரசாங்கத்திற்கும் சீன நிறுவனத்திற்கும் இடையில் செய்து கொண்ட ஒப்பந்தத்தினைத் தேவைப்படின் திருத்த முடியும் என அமைச்சர் மகிந்த சமரசிங்க... [ மேலும் படிக்க ]

உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் குறித்து கூட்டம்.

Monday, July 31st, 2017
எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் குறித்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் அவசர கூட்டம் ஒன்றை தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நடத்தவுள்ளார். இந்த கூட்டம் அடுத்த... [ மேலும் படிக்க ]

அரிசியை இறக்குமதி செய்யும் அவசியம் கிடையாது!

Monday, July 31st, 2017
தற்போதைய சூழலில் வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்யும் அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.மரதகஹமுல அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது அரசியின்... [ மேலும் படிக்க ]

காவற்துறை அதிகாரிகள் மீது வாள்வெட்டுத் தாக்குதல்!

Monday, July 31st, 2017
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் காவற்துறை உத்தியோகத்தர்கள் இருவர் மீது ரோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத கும்பலொன்று வாள்வெட்டுத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.இவ்... [ மேலும் படிக்க ]

பாழடைந்த கிணற்றில் இருந்து வெடிப்பொருட்கள் சில மீட்பு

Monday, July 31st, 2017
காரைநகர், ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு அருகில் பாழடைந்த கிணற்றில் இருந்துவெடிப் பொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன பாவனைக்கு உதவாத வெடிப்பொருட்கள் மற்றும் இராணுவ உபகரணங்கள்... [ மேலும் படிக்க ]

கட்டாருக்கான இலங்கை தூதரகத்தின் சிறப்பு அறிக்கை

Monday, July 31st, 2017
கட்டாருக்கான இலங்கை தூதரகத்தின் அனுசரணையின் கீழ் அந்நாட்டில் பராமரிக்கப்படும் ஸ்டெஸபட் பாடசாலை தொடர்பில் அந்த தூதரகம் சிறப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.கட்டார்... [ மேலும் படிக்க ]

மின் வெட்டை அமுல்படுத்த தயாரில்லை- அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய

Sunday, July 30th, 2017
குறுகிய நேரத்திற்காவது மின் வெட்டை அமுல்படுத்த தயாரில்லை என்று மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார். டீசல் பிரச்சினையால்... [ மேலும் படிக்க ]

அவசியம் என்றால் நாளைய தினமே புதிய அரசாங்கத்தினை உருவாக்குவேன் – ஜனாதிபதி

Sunday, July 30th, 2017
தேவையேற்படின் நாளைய தினமே புதிதாக ஓர் அரசாங்கத்தை அமைக்க முடியும். என்றாலும் அசுத்தமான அரசாங்கத்தினை அமைக்க நான் தயாரில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

தீர்மானங்களுக்கு வடகொரியா மதிப்பளிக்க வேண்டும்: சீனா

Sunday, July 30th, 2017
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானங்களுக்கு வடகொரியா மதிப்பளிக்க வேண்டும் என சீனா தெரிவித்துள்ளது. வடகொரியாவால் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் தொடர்பில் இன்று (சனிக்கிழமை)... [ மேலும் படிக்க ]