Monthly Archives: April 2021

நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் குறித்த பகுதிகள் முன்னறிவிப்பின்றி முடக்கப்படும் – இராணுவத் தளபதி அறிவிப்பு!

Thursday, April 29th, 2021
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் குறித்த பகுதிகள் எந்தவித முன்னறிவிப்பின்றி முடக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதேநேரம் நாட்டை... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று நோயின் தற்போதைய அழிவை இந்தியா விரைவில் முறியடிக்கும் – – பாரத பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, April 29th, 2021
உங்களது திறமையான தலைமையின் கீழும் அர்ப்பணிப்புள்ள நிபுணர்களின் உறுதியான ஆதரவோடும் இந்தியா விரைவில் நோய்க்கிருமியின் தற்போதைய அழிவைத் தடுக்கும் என்று நான் நம்புகிறேன் என... [ மேலும் படிக்க ]

பொதுமக்கள் தாம் விரும்பும் கொரோனா தடுப்பூசியைத் தெரிவுசெய்ய முடியாது – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி !

Thursday, April 29th, 2021
பொதுமக்கள் தாங்கள் விரும்பும் கொரோனா வைரஸ் தடுப்பூசியைத் தெரிவு செய்ய முடியாது என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே அதற்கு பதிலாக அவர்களுக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து புறப்பட்டுச் சென்றார் சீன பாதுகாப்பு அமைச்சர்!

Thursday, April 29th, 2021
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங் (Wei Fenghe) தனது பயணத்தை நிறைவு செய்துகொண்டு புறப்பட்டுச் சென்றுள்ளார். இரண்டு நாள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு... [ மேலும் படிக்க ]

அப்லொடொக்சின் அடங்கிய தேங்காய் எண்ணெய் மாதிரிகளை சந்தையிலிருந்து மீளப் பெற அறிவித்தல்!

Thursday, April 29th, 2021
அப்லொடொக்சின் இரசாயனம் அடங்கியிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட ஒரு தொகை தேங்காய் எண்ணெய் மாதிரிகளை சந்தையிலிருந்து மீளப் பெறுமாறு உள்நாட்டின் தேங்காய் எண்ணெய் உற்பத்தி... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக இறக்குமதி : 1.2 கோடி ரூபா பெறுமதியான அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

Thursday, April 29th, 2021
மூன்று கொள்கலன்களின் மூலம் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட விலையுயர்ந்த அழகுசாதனப் பொருட்கள் மற்றும் பாதணிகளை கொழும்பு துறைமுகத்தில் சுங்கப் பிரிவினரால் பறிமுதல்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற அமைதியின்மை தொடர்பான அறிக்கை 5 நாள்களில் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படும்!

Thursday, April 29th, 2021
நாடாளுமன்றிலும் அதற்கு வெளியேயும் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற குழுவின் இடைக்கால அறிக்கை... [ மேலும் படிக்க ]

வங்கிகளுக்கு நாளையதினம் விசேட விடுமுறை தினம் – மத்திய வங்கி அறிவிப்பு!

Thursday, April 29th, 2021
வங்கிகளுக்கு நாளையதினம் (30) அரை நாள் விடுமுறை தினமாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. மே முதலாம் திகதி சனிக்கிழமையன்று, சர்வதேச உழைப்பாளர் தினம் என்பதால் அனைத்து வங்கிகளுக்கும் நாளை... [ மேலும் படிக்க ]

விமான நிலையம் மூடப்படாது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்பு!

Thursday, April 29th, 2021
நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மூடப்படாது என்று சுற்றுலாத்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க... [ மேலும் படிக்க ]

உலகளாவிய முதலீட்டாளர்களின் இலங்கை மீதான நம்பிக்கையை கட்டியெழுப்புவதே எமது நோக்கம் – பிரதமர் மஹிந்த தெரிவிப்பு!

Thursday, April 29th, 2021
நாட்டில் கடந்த சில நாள்களாக கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை வழமைக்கு மாறாக அதிகரித்த போதிலும், நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகத்துக்கு ஏற்படும் பாதிப்பை கருத்திற்கொண்டு எந்த... [ மேலும் படிக்க ]