Monthly Archives: April 2021

வடக்கு தற்போதும் ஆபத்தான நிலையிலேயே உள்ளது – மாகாண சுகாதார பணிப்பாளர்!

Wednesday, April 28th, 2021
நாடு முழுவதும் கொரோனா தொற்று அபாயகரமான முறையில் பரவிவரும் நிலையில் தொற்றுக்குள்ளாகும் பலருக்கு ஒட்சிசன் தேவை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படவேண்டிய தேவை... [ மேலும் படிக்க ]

யாழ். கரவெட்டி பிரதேச சபை முன் பெண் ஒருவர் நீதி கோரிப் போராட்டம்!

Wednesday, April 28th, 2021
யாழ்ப்பாணம் நெல்லியடி சந்தைக்கு அண்மையில் பழக்கடை ஒன்று காணப்படுவதால் அது தமக்கு இடையூறாக உள்ளதாக தெரிவித்து பழக்கடையில் இருந்த பழங்களை பிரதேச சபையினர் எடுத்துச் சென்மையால் தான்... [ மேலும் படிக்க ]

ஒரு வாரத்திற்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் – பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் 2 ஆம் திகதி இறுதி தீர்மானம் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Wednesday, April 28th, 2021
2020 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் உள்ள 2,... [ மேலும் படிக்க ]

நுவன் சொய்சாவிற்கு 6 வருட தடை!

Wednesday, April 28th, 2021
முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் நுவன் சொய்சாவிற்கு 6 வருட காலம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் அவரால் எவ்வித போட்டிகளிலும் கலந்து கொள்ள... [ மேலும் படிக்க ]

கோவிட்-19 கூட்டு ஒத்துழைப்பை ஒருங்கிணைப்பதற்கான பிராந்திய மட்ட செயற்பாட்டில் இலங்கை பங்கேற்பு!

Wednesday, April 28th, 2021
கோவிட்-19க்கு பிரதிபலிப்பது குறித்த சீனா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு அமைச்சர்களுடனான கூட்டு இணையவழி மாநாட்டில்... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்டத்தில் 7 பிரதேச செயலகங்களில் கடமையாற்றிய 8 திட்டமிடல் அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம்!

Wednesday, April 28th, 2021
யாழ்.மாவட்டத்தில் 8 பிரதேச செயலகங்களில் கடமையாற்றிய 7 திட்டமிடல் அதிகாரிகளுக்கு பணி இடமாற்றம் வழங்கப்பட்டிருப்பதாக மாவட்ட செயலர் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம்,... [ மேலும் படிக்க ]

உருவாகின்றது கிளிநொச்சி நகரசபை – மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

Wednesday, April 28th, 2021
கரைச்சி பிரதேச சபையை மூன்றாக பிரிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க... [ மேலும் படிக்க ]

அலுவலகங்களின் உள்ளேயும் முகக் கவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!

Wednesday, April 28th, 2021
அலுவலகங்களின் உள்ளேயும் முகக் கவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் காரியாலயங்களில் பணியாற்றும் பணியாளர்கள் காரியாலயங்கள் உள்ளேயும் கட்டாயம் முகக் கவசங்களை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச – சீன பாதுகாப்பு அமைச்சர் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை !

Wednesday, April 28th, 2021
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் பெங்ஹே, ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இரண்டுநாள்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் பரவும் கொரோனா பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட புதிய வகை வைரஸ் என உறுதி!

Wednesday, April 28th, 2021
இலங்கையில் பரவும் கொரோனா வைரஸின் பிறழ்வு பிரித்தானியாவில் பரவிய புதிய வகை கொரோனா வைரஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று புதனகிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்... [ மேலும் படிக்க ]