நுவன் சொய்சாவிற்கு 6 வருட தடை!
Wednesday, April 28th, 2021
முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் நுவன் சொய்சாவிற்கு 6 வருட காலம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் அவரால் எவ்வித போட்டிகளிலும் கலந்து கொள்ள முடியாத வகையில் சர்வதேச கிரிக்கெட் சபையினால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற ரி10 போட்டியில் டுடீம் ஶ்ரீலங்காடு அணியின் பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக இருந்த சந்தர்ப்பத்தில் ஊழல் மோசடி எதிர்ப்பு விதிகளை மீறியதாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Related posts:
200 ஜி.பி சேமிப்புத்திறன் கொண்ட பென்டிரைவ்!
2024 ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில்?
உபாதையால் பிரிஸ்பேன் டென்னிஸ் தொடரில் விலகும் நடால்!
|
|