Monthly Archives: January 2021

தமிழ் தேசியம் என்கின்ற கட்சிகளுடன் சேர்ந்து பயணிப்பதில் ஆட்சேபனை இல்லை – ஆனால் மக்களுக்கு யதார்த்தமான அரசியலையே என்னால் முன்னெடுக்க முடியும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, January 30th, 2021
தமிழ் தேசியம் என்கின்ற கட்சிகளுடன் சேர்ந்து பயணிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் மக்களுக்கு யதார்த்தமான அரசியலையே என்னால் முன்னெடுக்க முடியும் அதற்கு அவர்களால் ஒத்துப் போக... [ மேலும் படிக்க ]

வரலாற்று பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய புனித்தன்மை அழிக்கப்படுகின்றது – பூசகர் குற்றச்சாட்டு!

Saturday, January 30th, 2021
யாழ்.கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தின் புனித தன்மையை பாதிக்கும் வகையில் வலி,வடக்கு பிரதேசசபை நடந்து கொள்வதாக ஆலய குருக்கள் தெல்லிப்பழை பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் – மானிப்பாய் – கரைநகர் வீதியின் கட்டுமாணப் பணிகள் விரைவில் ஆரம்பம்!

Saturday, January 30th, 2021
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் - மானிப்பாய் - கரைநகர் வீதியின் கட்டுமான பணிகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ் மாவட்டத்தில்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத்துக்கு எதிரான போரை வெற்றிக்கொள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்ததைப் போல்ன்று தற்போதும் கைகோர்க்க வேண்டும் – அழைப்பு விடுத்துள்ளார் ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க!

Saturday, January 30th, 2021
பயங்கரவாதத்தை ஒழிக்க ஒன்றிணைந்தது போல் கண்ணுக்குத் தெரியாத எதிரியான கொவிட் - 19 வைரஸை ஒழிக்கவும் நாட்டு மக்கள் கைகோர்க்க வேண்டுமென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் கொவிட்19 தடுப்பூசி... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் திட்டத்தில் இலங்கை மிகவும் விசேடமான இடத்தில் உள்ளதுடன் இந்தியர்களின் இதயத்திலும் உள்ளது – இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவிப்பு!

Saturday, January 30th, 2021
அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கை திட்டத்தில் இலங்கை விசேட இடத்தில் இருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.. ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பூசி வழங்குவதில் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் – கல்வி அமைச்சர் கோரிக்கை!

Saturday, January 30th, 2021
மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மீண்டும் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். தற்போது... [ மேலும் படிக்க ]

ஜனநாயகம், இறையாண்மை மற்றும் சமூக நோக்குடைய சிறந்த அரசாக இலங்கை சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்றுள்ளது – ரஷ்யா தெரிவிப்பு!

Saturday, January 30th, 2021
ஜனநாயகம், இறையாண்மை மற்றும் சமூக நோக்குடைய சிறந்த அரசாக சர்வதேச ரீதியில் இலங்கை அங்கீகாரம் பெற்றுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்... [ மேலும் படிக்க ]

வடக்கில் ஆரம்பிக்கப்பட்டது கோவிட் 19 தடுப்பூசி ஏற்றும் பணி!

Saturday, January 30th, 2021
வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு ஆரம்பித்து... [ மேலும் படிக்க ]

பழிவாங்கும் நோக்குடனான அரச பணியாளர்களது இடமாற்றங்கள் மக்களுக்கு நன்மை கொடுக்காது – ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் பாலகிருஸ்ணன் !

Saturday, January 30th, 2021
அரச பணியாளர்களது இடமாற்றங்களில் பக்கசார்புகளும் பாரபட்சங்களும் இருப்பதால் பல அரச பணியாளர்கள் பாதிக்கப்படுவதாக சண்டிலிப்பாய் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல்கள் குறித்த வழக்கின் ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் ஒப்படைப்பு !

Friday, January 29th, 2021
ஏப்ரல் 21  மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கின் ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர... [ மேலும் படிக்க ]