சமூக வலைத்தளங்களின் மீதான தடை நீக்கம்!
Tuesday, April 30th, 2019இலங்கையில் கடந்த 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்த சமூக வலைத்தளங்களின் மீதான தடையை நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
Related posts:
தொற்றா நோய்களை கட்டுப்படுத்த சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் - சுகாதார அமைச்சர்!
தொழில் வாய்ப்புக்களை பாதுகாக்கும் பொறுப்பு பணியாளர்களுக்குரியது - வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்
தெங்கு பாதிப்பு தொடர்பில் தென்னை பயிர்ச்செய்கை சபையினர் கள ஆய்வு!
|
|