பரீட்சை மீள் திருத்த பெறுபேறுகள் வெளியானது!

Tuesday, April 30th, 2019

2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது.

இம்முறை மீள் திருத்தத்திற்காக 68 ஆயிரத்து 9 பேர் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி , 2018 கல்விப் பொதுத் தராதர உயர்தர பரிட்சையின் மீள் திருத்த பெறுபேறுகளை , பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts: