ஜப்பானிய பேரரசர் ஓய்வு பெறுகிறார்!
Tuesday, April 30th, 2019ஜப்பான் அரசர் அகிஹிட்டோ( Akihito), தாம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
85 வயதான பேரரசர் அகிஹிட்டோ, 1989 ஆம் ஜப்பானின் 125 ஆவது பேரரசராக அகிஹிட்டோ முடிசூடினார்.
என் வயதின் காரணமாக என்னால் தினசரி பணிகளை மேற்கொள்ள முடியாதுபோகும் என அஞ்சுவதால் பதவியிலிருந்து விலக விரும்புவதாக பேரரசர் அகிஹிட்டோ அறிவித்திருந்தார்.
அவரது விருப்பப்படி, இன்று தனது பதவியிலிருந்து விலகுவார் என ஜப்பானிய அரசு அறிவித்துள்ளது.
ஜப்பானிய பேரரசர் அரசியல் அதிகாரத்தையும் கொண்டிருக்காத நிலையில், தேசத்தின் சின்னமாக சேவை செய்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
Related posts:
சிரிய குண்டு தாக்குதலில் தாக்குதலில் 30 பேர் பலி!
அமெரிக்க உளவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கியுள்ள ஈரான்!
பிரான்சில் தொடரும் பதற்றம் இரண்டாவது பயங்கரவாத தாக்குதல் முயற்சி முறியடிப்பு; அவசரநிலை பிரகடனம்!
|
|