சீனாவைத் தொடர்ந்து இத்தாலி மக்களை காவுகொள்ளும் கொரோனா!
Friday, February 28th, 2020இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2 ஆயித்து 807 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 80 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனா மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா, ஈரான், மலேசியா, இத்தாலி, ஈராக் உள்ளிட்ட 30-க்கும் அதிமான நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
இத்தாலியில் 650 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
ஆப்கன் தாக்குதல்: 80 பேர் பலி!
33 வருடங்களின் பின்னர் ஹொங்கொங்கை தாக்கிய பலம் வாய்ந்த சூறாவளி!
பிலிப்பைன்ஸில் பொது இடங்களில் புகைபிடிக்க தடை!
|
|