காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பேருந்து விபத்து !
Thursday, April 30th, 2020காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து காரைநகர் – பொன்னாலை வீதியைவிட்டு விலகி கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் நடத்துனர் காயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
காரைநகர் – யாழ் 782 வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்ட காரைநகர் சாலைக்குச் சொந்தமான பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.
Related posts:
விடுதிகளிலிருந்து வெளியேறும்படி விஞ்ஞான பீட மாணவர்களுக்கு அறிவிப்பு! - பல்கலைக்கழக நிர்வாகம்!
புகையிரதத்தில் மோதி இளைஞர் பலி!
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை இம்மாத இறுதிக்குள் வழங்க நடவடிக்கை - நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் ...
|
|