Monthly Archives: March 2018

பரீட்சை மோசடிகளைத் தடுக்க இராணுவத்திடம் உதவி கோரல் மாற்று வழிகளை ஆராய்வதாக இராணுவம் தெரிவிப்பு!

Saturday, March 31st, 2018
பரீட்சைகள் திணைக்களத்தால் பாடசாலை மாணவர்களுக்கு நடத்தப்படும் சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் மாணவர்கள் மோசடிகளில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கு இராணுவத்திடம் உதவி... [ மேலும் படிக்க ]

கல்விசாரா ஊழியர் வேலை நிறுத்தத்தால் இசற் புள்ளி வெளியாவதும் தாமதமாகலாம்!

Saturday, March 31st, 2018
நாடெங்குமுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த கல்விசாரா ஊழியர்கள் கடந்த ஒரு மாத காலமாக மேற்கொண்டுவரும் வேலை நிறுத்தம் காரணமாக பல்கலைக்கழகங்களுக்கான பிரவேச அனுமதி வழங்கும்... [ மேலும் படிக்க ]

விலை அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை!

Saturday, March 31st, 2018
பால்மா மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க இதுவரையில் அனுமதி வழங்கப்படவில்லையென வணிக கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. பால்மாவின் விலையை 100 ரூபாவாலும், எரிவாயுவின்... [ மேலும் படிக்க ]

ஒரு தசாப்தத்திற்குப் பின் வடக்கு தெற்கு சந்திப்பு!

Saturday, March 31st, 2018
முதன்முறையாக ஒரு தசாப்த காலத்திற்கு பின்னர் வடக்கு, தெற்கு கொரிய தலைவர்கள் அடுத்த மாதம் 27ஆம் திகதி உச்சிமாநாடொன்றில் சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பு இரு நாடுகளின் எல்லையில் உள்ள... [ மேலும் படிக்க ]

10 ஆண்டுகள் சேவையை பூர்த்தி செய்த ஆசிரியர்களுக்கான இடமாற்ற கடிதங்கள் அதிபர்களிடம்!

Saturday, March 31st, 2018
நாடு முழுவதும் உள்ள தேசிய பாடசாலைகளின் தரம் 6 தொடக்கம் 11 வரையான தரங்களுக்குப் பொறுப்பான 3 ஆயிரத்து 766 ஆசிரியர்களுக்கான இடமாற்றம் தொடர்பான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குறித்த... [ மேலும் படிக்க ]

உலக வல்லரசு நாடுகளின் கட்டுக்குள் இலங்கை!

Saturday, March 31st, 2018
இலங்கையானது உலக வல்லரவு நாடுகளின் பிடியில் இருக்கும் வரை வளர்ச்சியடைய முடியாது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குளியாபிட்டியில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரம் அடுத்த மாதம்!

Saturday, March 31st, 2018
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் 9 ஆம் திகதி வரை தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த டெங்கு கட்டுப்பாட்டு... [ மேலும் படிக்க ]

கல், மணல் போன்றவற்றிற்கான அனுமதி பத்திரம் ஒரே இடத்தில்!

Saturday, March 31st, 2018
நிர்மாணத்துறைக்கு தேவையான கல், மணல், மண் ஆகியவற்றிற்கான அனுமதி பத்திரத்தை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் முறையை விரைவில் நடைமுறைக்கு கொண்டுவருமாறு ஜனாதிபதி  உரிய தரப்பினருக்கு... [ மேலும் படிக்க ]

பந்தை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் கண்ணீர் மல்க மன்னிப்பு கோரினார் ஸ்மித் !

Saturday, March 31st, 2018
தென் ஆபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்திய சம்பவத்திற்கு அவுஸ்திரேலிய அணியின் தலைவரான ஸ்டீவ் ஸ்மித் கண்ணீர் மல்க மன்னிப்பு... [ மேலும் படிக்க ]

தொழிலாளர் தினத்தை பிற்போட்டமைக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு!

Saturday, March 31st, 2018
எதிர்வரும் ஏப்ரல் 29ஆம் திகதி வெசாக் போயா தினம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இம்முறை தொழிலாளர் தினத்தினை மே 07ஆம் திகதி கொண்டாடுவதற்கு அரசு தீர்மானித்துள்ளதற்கு தொழிற்சங்கங்கள்... [ மேலும் படிக்க ]