Monthly Archives: March 2018

தெல்லிப்பளையில் இரண்டாம் கட்ட வீடுகள் பொதுமக்களிடம் கையளிப்பு!

Saturday, March 31st, 2018
நல்லிணக்கபுரம் வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடுகள் பொது மக்களிடம்  கையளிக்கப்பட்டுள்ளது. தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட... [ மேலும் படிக்க ]

அர்ஜூன் மகேந்திரனைக் கைது செய்வதற்கான சிவப்பு அறிவித்தல் சர்வதேச பொலிஸாரிடம்!

Saturday, March 31st, 2018
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனைக் கைது செய்வதற்கான சிவப்பு அறிவித்தலை பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கையை சர்வதேச பொலிஸாரிடம் முன்வைத்துள்ளதாக முறைப்பாட்டாளர்... [ மேலும் படிக்க ]

மலிங்கவிற்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகர் பதவி!

Saturday, March 31st, 2018
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக பயிற்சிகளை ஆரம்பித்துள்ளார். கடந்த 10 வருடங்களாக ஐ.பி.எல்... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்புடன் எதுவித உடன்படிக்கைகளும் கிடையாது: மக்கள் நலன்களுக்காகவே வெளியிலிருந்து அதரவுகொடுத்துள்ளோம் – ஈ.பி.டி.பி!

Friday, March 30th, 2018
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நாம் அதரவு வழங்குவது தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி எந்தவொரு உடன்படிக்கைகளுக்கம் உட்பட்டோ அன்றி நிபந்தனைகளின் பிரகாரமோ கிடையாது. நாம் எமது... [ மேலும் படிக்க ]

ஆனந்த சுதாகரனின் விடுதலையை விரைவு படுத்த  ஜனாதிபதியிடம் செயலார் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் கோரிக்கை!

Friday, March 30th, 2018
தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் விடுதலையை துரித கதியில் மேற்கொள்ள வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளதுடன் ஏனைய தமிழ் அரசியல் கைதிகளதும்... [ மேலும் படிக்க ]

தவறுகளை மறைக்கவோ  தப்பிக்கொள்ளவோ ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி யாருடனும் கூட்டுச் சேரவில்லை – ஈ.பி.டி.பி.

Friday, March 30th, 2018
தவறுகளை மறைக்கவோ  தப்பிக்கொள்ளவோ ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி யாருடனும் கூட்டுச் சேரவில்லை. அவ்வாறு எம்மீது கறைகள் இருப்பின் மாகாண சபை ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட விசாரணைக்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானுக்கு விஜயம்  மேற்கொண்ட மலாலா!

Friday, March 30th, 2018
2012ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக அமைதிக்கான நோபல் பரிசில் வழங்கப்பட்ட மலாலா யூசாப்சாய் பாகிஸ்தான் சென்றுள்ளார். தலிபானிய தீவிரவாதிகளால் 2012ம் ஆண்டு பெண்களின் கல்விக்காக... [ மேலும் படிக்க ]

வழமைக்கு மாறான கரும்பொருள் அற்ற உடுத்தொகுதி!

Friday, March 30th, 2018
வழமைக்கு மாறான வகையில் கரும்பொருள் இல்லாத உடுதொகுதி ஒன்று தொடர்பில், விண்வெளி ஆய்வாளர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இது எமது பால்வீதியை ஒத்த அளவிலேயே இருக்கிறது. எனினும்... [ மேலும் படிக்க ]

பிரதமர் தலைமையிலான 13 நிறுவனங்கள் நீக்கம்!

Friday, March 30th, 2018
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமைத்துவத்தின் கீழ் உள்ள தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சுக்கு உரித்தான 13 நிறுவனங்கள் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இந்த... [ மேலும் படிக்க ]

2020 வரை  ஜீ எஸ் பி வரி சலுகை  – அமெரிக்க ஜனாதிபதி

Friday, March 30th, 2018
இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கான ஜீ எஸ் பி வரிச் சலுகையை 2020 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்க  அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் அனுமதி வழங்கியுள்ளதாக அமெரிக்க தூதரகம்... [ மேலும் படிக்க ]