வீழ்ச்சியடைந்துள்ள கல்வியை கட்டியெழுப்ப புதிய திட்டம் – பிரதமர்!
Friday, March 30th, 2018
வடமாகாணத்தில் வீழ்ச்சியடைந்துள்ள கல்வியை மீளக் கட்டியெழுப்புவதற்கு பத்து ஆண்டு திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தின்... [ மேலும் படிக்க ]