மேலதிக நீதவானாக சித்ரசிறி சத்தியப் பிரமாணம்!
Friday, March 30th, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மேலதிக நீதவானாக உயர் நீதிமன்ற நீதவான் கே டி சித்ரசிறி சத்தியப் பிரமாணம் செய்துள்ளார்.
குறித்த சத்தியப் பிரமாண நிகழ்வு ஜனாதிபதி காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Related posts:
இலங்கை கடற்படை தளபதியின் சேவைக்காலம் நீடிப்பு!
வாழைச்சேனையில் கைக்குண்டுகள் இரண்டுமீட்பு!
பொலிஸ் உத்தியோகத்தர் பிரசன்னமின்றி குத்தகை வாகனங்களை லீசிங் நிறுவனங்கள் கையகப்படுத்த முடியாது - பொ...
|
|
|


