Monthly Archives: March 2019

ஒருநாள் தொடர் – தொடர்ந்தும் அவுஸ்திரேலிய அணி வெற்றி!

Saturday, March 30th, 2019
அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற 4ஆவது ஒருநாள் போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா... [ மேலும் படிக்க ]

பிரெக்சிட் உடன்படிக்கை – மூன்றாவது வாக்கெடுப்பும் தோல்வி!

Saturday, March 30th, 2019
பிரெக்சிட் உடன்படிக்கை தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட மூன்றாவது வாக்கெடுப்பும் தோல்வி அடைந்துள்ளது. குறித்த உடன்படிக்கை நேற்று 3வது முறையாகவும்... [ மேலும் படிக்க ]

5 விக்கட்டுக்களால் வென்றது சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி!

Saturday, March 30th, 2019
ஐ.பி.எல் போட்டிகளில் நேற்று இடம்பெற்ற 8ஆவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல் அணியை எதிர்க்கொண்ட சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது. போட்டியில் முதலில் துடுப்பாடிய... [ மேலும் படிக்க ]

மின்சார நெருக்கடிக்கு இரு மாதங்களுக்குள் தீர்வு!

Saturday, March 30th, 2019
மின்சார நெருக்கடிக்கான  நிரந்தர தீர்வை இரு மாதங்களுக்குள் வழங்குவதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தின் போதே அவர்... [ மேலும் படிக்க ]

வறட்சியான காலநிலை தொடரும் – வளிமண்டல திணைக்களம் !

Saturday, March 30th, 2019
நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை மேலும் சில நாட்களுக்கு தொடர கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதனால் நாட்டின் 6 மாவட்டங்களில் தாக்கம் ஏற்பட்டுள்ளதுடன்... [ மேலும் படிக்க ]

விவசாய நடவடிக்கைக்காக 3 போகங்களுக்கு நீரை விநியோகிக்க தயார் – ஜனாதிபதி!

Saturday, March 30th, 2019
விவசாயிகள் தயாராக இருந்தால், மொரக்காகந்தை நீர்த்தேக்கத்தின் நீரை 3 போகங்களுக்கு விநியோகிக்க தயார் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மொரக்காகந்தை நீர்த்தேக்கத்தின்... [ மேலும் படிக்க ]

கடும் வெப்பம் – யாழில் மற்றுமொருவர் உயிரிழப்பு!

Saturday, March 30th, 2019
நாட்டில்  தற்போது நிலவும் கடும் வரட்சி காரணமாக யாழ்ப்பாணத்தில் மற்றுமொருவர் நேற்று உயிரிழந்துள்ளார். யாழ்.தல்லையப்புலம், கரவெட்டியைச் சேர்ந்த 67 வயதான கார்த்திகேசு இராசதுரை... [ மேலும் படிக்க ]

தேசிய சம்பளம் மற்றும் பதவியணி ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள்!

Saturday, March 30th, 2019
தேசிய சம்பளம், பதவியணி ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி புதிய தலைவராக முன்னாள் சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியான எஸ்.ரனுக்கே நியமிக்கப்பட்டுள்ளார்.... [ மேலும் படிக்க ]

தொடருந்து விபத்து – 464 பேர் உயிரிழப்பு!

Saturday, March 30th, 2019
கடந்த வருடத்தில் தொடருந்து விபத்தில் 464 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பிலான தேசிய சபை தெரிவித்துள்ளது. அத்துடன் 2018 ஆம் ஆண்டின் முதல் 36 நாட்களுக்குள் தொடருந்து... [ மேலும் படிக்க ]

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு புதிய ரயில்கள்!

Saturday, March 30th, 2019
இந்தியாவிலிருந்து கப்பல் ஊடாக புதிய ரயில் பெட்டிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. S13 Double head 14 பெட்டிகள் கொண்ட சொகுசு ரயில், மற்றும் M11 ரயில் இன்ஜின்கள் 2 இவ்வாறு கப்பல் ஊடாக இலங்கைக்கு... [ மேலும் படிக்க ]