Monthly Archives: March 2019

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி!

Saturday, March 30th, 2019
அமெரிக்காவில் எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ளதால், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்காவில் கடந்த வாரத்தில் 2.8 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய்... [ மேலும் படிக்க ]

915 பேருக்கு இரட்டை பிராஜாவுரிமை!

Saturday, March 30th, 2019
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் 915 பேருக்கு இரட்டைப் பிராஜாவுரிமை வழங்கவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இரட்டை பிராஜாவுரிமை வழங்கும் நிகழ்ச்சி... [ மேலும் படிக்க ]

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் விரைவில் – வடக்கு ஆளுநர்!

Saturday, March 30th, 2019
வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் விரைவில் காணமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை அமைக்கவுள்ளதாக வடக்கு மாகாணத்தின் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரவித்துள்ளார். காணமல்... [ மேலும் படிக்க ]

அரச சேவைகள் வினைத்திறனாக இருக்கவேண்டும் – ஜனாதிபதி!

Saturday, March 30th, 2019
நாடு எதிர்கொள்ளும் சாவல்களை வெற்றி கொள்வதற்கு அரச சேவையில் முக்கிய மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இதற்காக புதிய தொலைநோக்குடன் புதிய... [ மேலும் படிக்க ]

கட்டணம் செலுத்தும் பொதுமக்கள் மின்சாரத்தை வீண்விரயம் செய்வதில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Friday, March 29th, 2019
இன்று இந்த நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் புரையோடிப் போயிருக்கின்ற நிலையில், மின்சாரப் பிரச்சினையும் தற்போது தலைதூக்கி இருக்கின்றது. இந்த நாட்டில் தற்போதைய இந்த வறட்சி நிலைமை... [ மேலும் படிக்க ]

சூரிய மின் உற்பத்தி தொடர்பில் மக்கள் ஏன் ஈடுபாடு காட்டவில்லை என்பது தொடர்பில் எப்போதாவது ஆராய்ந்து பார்த்தீர்களா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Friday, March 29th, 2019
தேசிய மின் கட்டமைப்புக்கு புறம்பாக சூரிய சக்தி வலுவைப் பயன்படுத்துவது தொடர்பில் கடந்த வரவு – செலவுத் திட்டத்தின்போது பிரஸ்தாபிக்கப்பட்டது. குறைந்த அளவில் மின் பாவனையை... [ மேலும் படிக்க ]

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் வடக்கில் சித்தியடைந்தோர் வீதம் குறைவு – கல்வியாளர்கள் கவலை!

Friday, March 29th, 2019
வெளியாகிய கா.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணம் பின்னடைவை சந்தித்துள்ளது. 2018 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள்... [ மேலும் படிக்க ]

மின்சார நெருக்கடி ஏற்படுமென ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருந்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படாதிருந்தது ஏன் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்பி கேள்வி!

Friday, March 29th, 2019
இன்று இந்த மின் வெட்டு காரணமாக தொழில் முயற்சியாளர்கள் பலரும், வர்த்தக நிறுவனங்களைக் கொண்ட பலரும் பெரும் பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ளனர். ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் என்கின்ற... [ மேலும் படிக்க ]

நாட்டின் மின்வலு உற்பத்தி தொடர்பில் பொறிமுறையினை உருவாக்க இப்போதாவது முன்வாருங்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கோரிக்கை!

Friday, March 29th, 2019
இன்று இந்த நாட்டில் இருக்கின்ற எத்தனையோ அரச அலுவலகங்களை எடுத்துக் கொண்டால், பகல் வேளையிலும் மின்குமிழ்கள் இன்றி பணியாற்ற முடியாத நிலையிலான ஏற்பாடுகளிலேயே அவை அமையப் பெற்றுள்ளன.... [ மேலும் படிக்க ]

‘தங்கப் பாதை’ திட்டமானது வடக்கு கிழக்கு மாகாணங்களில் எந்தளவிற்கு முன்னெடுக்கப்படவுள்ளது? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Friday, March 29th, 2019
13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக ஆரம்பிப்பதை ஓர் ஆரம்பமாகக் கொண்டு எமது மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பிலான பிரச்சினைக்கான தீர்வினை எட்டுவதற்கான பயணத்தை ஆரம்பிப்போம் என நாங்கள்... [ மேலும் படிக்க ]