இந்தியாவிலிருந்து இலங்கைக்கு புதிய ரயில்கள்!
Saturday, March 30th, 2019இந்தியாவிலிருந்து கப்பல் ஊடாக புதிய ரயில் பெட்டிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
S13 Double head 14 பெட்டிகள் கொண்ட சொகுசு ரயில், மற்றும் M11 ரயில் இன்ஜின்கள் 2 இவ்வாறு கப்பல் ஊடாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிதாக ரயில் பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கு அண்மையில் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கைகயுக்கு இலங்கைக்கு யுனிசெவ் பாராட்டு!
கரிம உர இறக்குமதிக்கு அனுமதி - விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!
உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்து கலந்துரையாட அனைத்து மாவட்டங்களின் பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையா...
|
|