Monthly Archives: December 2021

மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசை கலைக்கவோ கவிழ்க்கவோ எவராலும் முடியாது – அமைச்சர் ஜீ. எல்.பீரிஸ் உறுதி!

Friday, December 31st, 2021
மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசை கலைக்கவோ கவிழ்க்கவோ எவராலும் முடியாது என அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவராகவும் இலங்கை பிரதமராகவும்... [ மேலும் படிக்க ]

திங்கட்கிழமைமுதல் மதுபான போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் – மதுவரித் திணைக்களம் அறிவிப்பு!

Friday, December 31st, 2021
எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மதுபானப் போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது கட்டாய மாக்கப்படும் என மதுவரித்... [ மேலும் படிக்க ]

பால் உற்பத்தி குறைவதைத் தடுக்க விவசாயிகளுக்கு உரிய விலை வழங்க வேண்டும் – இராஜாங்க அமைச்சர் பி. ஹேரத் தெரிவிப்பு!

Friday, December 31st, 2021
உள்ளூர் பால் மாவின் 400 கிராம் பக்கற்றின் விலை சுமார் 20 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது என பண்ணை ஊக்குவிப்பு, பால் மற்றும் முட்டை தொழில் துறைக்கான இராஜாங்க அமைச்சர் பி. ஹேரத்... [ மேலும் படிக்க ]

பிரதமர் மஹிந்த அரசியலிலிருந்து ஓய்வு பெற முயற்சித்தாலும் நாட்டு மக்கள் அதற்கு அனுமதிக்க மாட்டார்கள் – இராஜாங்க அமைச்சர திலும் அமுனுகம தெரிவிப்பு!

Friday, December 31st, 2021
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வு பெற முயற்சித்தாலும் நாட்டு மக்கள் அவரை ஓய்வு பெற அனுமதிக்க மாட்டார்கள் என பயணிகள் போக்கு வரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் மேலும் 50 வருடங்களுக்கு எல்ஐஓசிக்கு குத்தகைக்கு வழங்கப்படவுள்ளன – வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!

Friday, December 31st, 2021
திருகோணமலை எண்ணெய் களஞ்சியசாலையில் உள்ள 99 குதங்களில் தற்போது லங்கா ஐ ஓ சி நிறுவனம் பயன்படுத்தும் 14 குதங்களை 50 வருட காலத்திற்கு அவர்களுக்கே குத்தகைக்கு வழங்க அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

முற்கொம்பன் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு!

Friday, December 31st, 2021
கிளிநொச்சி, முற்கொம்பன் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு அமைய குறித்த... [ மேலும் படிக்க ]

இந்தியாவிற்கு எதிராக எமது மக்களைப் பயன்படுத்த சீனா முயற்சிக்குமாயின் அதனை அனுமதிக்க முடியாது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!.

Friday, December 31st, 2021
சீனாவிடம் இருந்து எமது மக்களுக்கான வாழ்வாதாரங்களையும் அபிவிருத்திசார் ஒத்துழைப்புக்களையும் பெற்றுக் கொண்டாலும், இந்தியாவிற்கு எதிராக எமது மக்களைப்  பயன்படுத்த சீனா... [ மேலும் படிக்க ]

இந்தியா எப்போதும் இலங்கையுடன் இருக்கும் – இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவிப்பு!

Friday, December 31st, 2021
நெருங்கிய நண்பராகவும் அயலவராகவும் இந்தியா எப்போதும் இலங்கையுடன் இருக்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்த மாத முற்பகுதியில் புது... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு இந்தியா பத்துபில்லியன் டொலர் கடன் வழங்கவேண்டும் – சுப்பிரமணிய சுவாமி தெரிவிப்பு!

Thursday, December 30th, 2021
இலங்கைக்கு இந்தியா பத்துபில்லியன் டொலர் கடன்களை வழங்குவதன் மூலம் சீனாவிற்கு ஒரு சகா கிடைப்பதை தடுக்கலாம் என சுப்பிரமணிய சுவாமி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் இந்து... [ மேலும் படிக்க ]

இலங்கையின் மிக அழகிய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் விரைவில் மக்கள் பாவனைக்கு !

Thursday, December 30th, 2021
இலங்கையின் மிக அழகிய மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் ஜனவரி 15 ஆம் திகதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட உள்ளதாக... [ மேலும் படிக்க ]