திங்கட்கிழமைமுதல் மதுபான போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் – மதுவரித் திணைக்களம் அறிவிப்பு!
Friday, December 31st, 2021எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மதுபானப் போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது கட்டாய மாக்கப்படும் என மதுவரித் திணைக்களம் உத்தியோக பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
கொரிய நாட்டவர் கைது
சயதொழிலுக்கான உதவிகளை மேற்கொண்டு தருமாறு நிதா கோகுலம் பெண்கள்நலன்புரி நிலையம் அமைப்பு ஈழ மக்கள் ஜனநா...
தொழிலாளர் உரிமை மீறல்கள் நீடிக்கின்றது - ஐரோப்பிய ஒன்றியம் !
|
|