அரசடி வீதிக்கு ஒளிகொடுத்த ஈ.பி.டி.பி!
Wednesday, February 22nd, 2017நல்லூர் அரசடி வீதி மற்றும் பிராமண கட்டு ஒழுங்கை ஆகிய வீதிகளுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முயற்சியால் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
குறித்த பகுதி மக்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாகத்தினரிடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக கட்சியின் குறித்த பகுதி நிர்வாக செயலாளர் அம்பலம் இரவிந்திரதாசன், யாழ். மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசனிடம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக தெரிவித்தமைக்கு அமைவாக குறித்த பகுதி வீதிகளின் மின் கம்பங்களில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
Related posts:
கொரோனா அச்சுறுத்தல்: மூன்று நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை!
பால்மா தட்டுப்பாடு இம்மாத இறுதி வரை தொடரும் - இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு!
மின் துண்டிப்பு அமுலாகும் காலப்பகுதியில் மாற்றம் !
|
|