வேலணைபிரதேச பயனாளிகளுக்கான உதவித்திட்டங்களை டக்ளஸ் தேவானந்தா கையளிப்பு!
Monday, August 29th, 2016இவ் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் பிரகாரம் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் வேலணை பிரதேச செயலகத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான உதவித்திட்டங்கள் இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டன.
இன்றையதினம் (29) காலை வேலணை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற குறித்த உதவி வழங்கும் நிகழ்வு பிரதேச செயலகர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்ட டக்ளஸ் தேவானந்தா தனது நிதி ஒதுக்கீட்டின் மூலம் தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளிகள், சனசமூக நிலையங்கள் மற்றும் பாலர் பாடசாலைகளுக்கான உதவித்திட்டங்களை வழங்கிவைத்தார்.
Related posts:
நினைவேந்தல் நிகழ்வை பொது அமைப்பு நடத்துவதே பொருத்தமாக இருக்கும்- -செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
ஒருமித்த நாடா, ஒற்றை ஆட்சியா : மக்களுக்கு தெளிவு படுத்தப்பட வேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந...
கோண்டாவில் கலைவாணி இந்து மயான பிரதேசத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் - நிலமைகள் தொடர்பில் ஆ...
|
|
சமுர்த்தியின் பெயர் மாற்றப்பட்டால் தமிழில் அதனை 'மக்கள் செல்வம்' என்று அழைக்கப்பட வேண்டும் - நாடாளு...
பிரச்சினைகளை தீரா பிரச்சினைகளாக வைத்திருப்பது எமது பொறிமுறை அல்ல – டக்ளஸ் எம்.பி நாடாளுமன்றில் சுட்ட...
இழப்பீடுகள் பாதிக்கப்பட்ட மக்களை உரிய காலத்தில் சென்றடையாமையே அவலங்கள் தொடரக் காரணம் - நாடாளுமன்றில்...