பாராளுமன்ற ஆசனத்தில் மாற்றம்!
Friday, March 31st, 2017எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்காக தேர்தல் மாவட்டங்களுக்கான ஆசன ஒதுக்கீட்டில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
இதற்கமை 9 ஆசனங்களைக் கொண்டிருந்த பதுளை மாவட்டத்துக்கு ஒரு ஆசனம் குறைக்கப்பட்டு 8 ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளதோடு, 6 ஆசனங்களைக் கொண்டிருந்த யாழ்ப்பாண மாவட்டத்துக்கு ஒரு ஆசனம் அதிகரிக்கப்பட்டு 7 ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
2016 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவு அட்டையின் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வேறு எந்த மாவட்டங்களுக்கான ஆசன ஒதுக்கீட்டில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16ஆம் திகதி!
காங்கேசன்துறையில் தனிமைப்படுத்தப்பட்டோருக்கு மீண்டும் பி.சி.ஆர் சோதனை - வடக்கு மாகாண சுகாதார சேவைகள்...
தளர்வான கொள்கைகளை கடைப்பிடியுங்கள் - அரச வங்கிகளின் தலைவர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்!
|
|
நல்லாட்சியால் ஏமாற்றப்பட்ட வீட்டுத் திட்ட நிதியை முழுமையாக வழங்கக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் போராட்ட...
கிழக்கில் வேகமாக பரவும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை - கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்...
அத்தியாவசிய சேவைகள் பிரகடனம் தொடர்பில் ஜனாதிபதியின் பதில் செயலாளர் சாந்தனி விஜயவர்தனவின் கையொப்பத்து...