சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படும் அனைத்து தொழில் முறைகளும் கட்டுப்படுத்தப்படும் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Friday, December 30th, 2022

சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலாளர்களினால்  மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து தொழில் முறைகளும் கட்டுப்படுத்தப்படும் என்று  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு, கள்ளப்பாடு கடற்றொழிலாளர் சங்கத்தினருடனான இன்றைய கலந்துரையாடலின் போதே, கடற்றொழில் அமைச்சர் குறித்த விடயம் தொடர்பாக பிரஸ்தாபித்தார்.

மேலும், கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக இக்கலந்துரையாடலில் விரிவாக பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


கலை, கலாசார, பண்பாட்டு, விழுமியங்களை பாதுகாக்க அனைவரும் ஒன்றித்து செயற்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்த...
நாம் வெற்றிபெறும் பட்சத்தில் உங்களுடைய எண்ணக் கனவுகள் நிச்சயம் நிறைவேறும் - பூந்தோட்டத்தில் டக்ளஸ் எ...
இலங்கை இந்திய நலன்களை பாதிக்கும் செயற்பாடுகள் அனுமதிக்கப்படாது: அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டம்!