சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படும் அனைத்து தொழில் முறைகளும் கட்டுப்படுத்தப்படும் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!
Friday, December 30th, 2022சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து தொழில் முறைகளும் கட்டுப்படுத்தப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு, கள்ளப்பாடு கடற்றொழிலாளர் சங்கத்தினருடனான இன்றைய கலந்துரையாடலின் போதே, கடற்றொழில் அமைச்சர் குறித்த விடயம் தொடர்பாக பிரஸ்தாபித்தார்.
மேலும், கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக இக்கலந்துரையாடலில் விரிவாக பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
தென் பகுதி மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் போல் வடபகுதி மக்களுக்கும் வழங்கப்பட்டனவா?
ஆசிரியர் நியமனங்களை அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களை நியமிப்பதன் மூலம் ஆசிரியர் பற்றாக்குறைகளை கணி...
இலங்கைக்கான இந்தியாவின் துணைத்தூதுவர் சத்தியான்ஜல் பாண்டே - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு – சம...
|
|