இலங்கைக்கான இந்தியாவின் துணைத்தூதுவர் சத்தியான்ஜல் பாண்டே – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு – சமகால நிலைமைகள் தொடர்பில் விரிவாக ஆராய்வு!

Thursday, February 22nd, 2024

இலங்கைக்கான இந்தியாவின் துணைத்தூதுவர் கலாநிதி சத்தியான்ஜல் பாண்டே அவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இன்று (22.02.2024) முற்பகல் மாலிகாவத்தையிலுள்ள கடற்றொழில் அமைச்சில் குறித்த சந்திப்பு நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது சமகால அரசியல் போக்குகள் தொடர்பாகவும், இந்திய மீன்பிடி விவகாரங்கள் தொடர்பாக துணைத்தூதுவர் கலாநிதி சத்தியான்ஜல் பாண்டேயும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.

000

Related posts: