யாழ். மறைமாவட்ட ஆயர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு

Wednesday, July 1st, 2015

யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளாரை ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ்தேவானந்தா அவர்கள் இன்று(28) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்

யாழ் மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டுள்ள ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளாருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த  டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆயருடன் சமகால அரசியல் மற்றும் சமுக பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளார்

இந்த சந்திப்பபில் வடக்குமாகாணசபையின் எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராஜா முன்னாள் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா உட்பட்ட குழுவினரும் உடனிருந்தனர்

Related posts:

கொடிகாமம் - பருத்தித்துறை – காங்கேசன்துறை வரையிலான ரயில் சுற்றுவட்ட சேவை உருவாக்கப்பட வேண்டும் - சபை...
தேசிய பாதுகாப்பும் தேசிய நல்லிணக்கமும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் - டக்ளஸ் எம்.பி. வலியுறு...
யாழ்ப்பாணத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - முன்னாள் ஊவா மாகாணசபை உறுப்பினர் செந்தில் த...

மாற்றம் ஒன்றுக்காக மக்களுக்கு சரியான வழியைக் காட்டுங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு செயலாளர் நாயகம் வி...
மக்களைப் பாதிக்கும் ஒப்பந்தங்களை யாருக்காகவும் ஏற்றுக் கொள்ள முடியாது - நாடாளுமன்றில் அமைச்சர் டகள்ஸ...
கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது – ஊடக சந்திப்பில் அமைச்சர...