Monthly Archives: December 2020

யேமனை அதிர வைத்த குண்டுத்தாக்குதல்! 13 பேர் பலி!

Thursday, December 31st, 2020
யேமனின் ஏடன் விமான நிலையத்தில் விமானமொன்று தரையிறங்கிய வேளை இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சவுதிஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய அரசாங்கத்தின்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி கால்நடை வளர்ப்போருக்கு மேய்ச்சல்தரைக்கு ஏற்பாடு – அமைச்சர் டக்ளஸின் இணைப்பாளர் தவநாதனின் உறுதிமொழி நிறைவேற்றம்!

Wednesday, December 30th, 2020
கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போரின் மேய்ச்சல்தரைப் பிரச்சினைக்கு மாவட்டச் செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற மாவட்ட விவசாயக்குழுக் கூட்டத்தில் இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

மணிவண்ணனுக்கான ஆதரவு குறித்து அமைச்சர் டக்ளஸ் கருத்து! (வீடியோ இணைப்பு)

Wednesday, December 30th, 2020
யாழ் மாநகரசபைக்கான முதல்வரையும் நல்லூர் பிரதேசசபைக்கான தவிசாளர் தெரிவும் இன்றையதினம் நடைபெற்றது. இதில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் . விஸ்வலிங்கம் மணிவண்ணன் முதல்வராக... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் மூவருக்கு கொரோனா!

Wednesday, December 30th, 2020
உக்ரைனில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாவிற்காக வருகைதந்தவர்களில் மூன்று பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

மஹர சிறைச்சாலை மோதல் – 4 கைதிகளின் சடலங்களையும் தகனம் செய்யுமாறு நீதிமன்று உத்தரவு!

Wednesday, December 30th, 2020
மஹர சிறைச்சாலை சம்பவத்தில் உயிரிழந்த மேலும் 4 கைதிகளின் சடலங்களை தகனம் செய்யுமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு வத்தளை நீதவான் நீதிமன்றத்தின்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி கால்நடை வளர்ப்போர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் தவநாதன் நடவடிக்கை!

Wednesday, December 30th, 2020
கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளரும், முன்னாள்... [ மேலும் படிக்க ]

சிறைக் கைதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைகளை குறைக்க ஜனாதிபதியின் அனுமதிக்கு காத்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவிப்பு!

Wednesday, December 30th, 2020
சிறைக் கைதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைகளை குறைக்கும் திட்டத்தின் கீழ், சுமார் 450 கைதிகளின் பெயர் பட்டியல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

உயர்தர மாணவர்களுக்கான புத்தகங்கள் இதுவரை வழங்கப்படவில்லை – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!

Wednesday, December 30th, 2020
உயர்தர மாணவர்களுக்குரிய பாட புத்தகங்கள் இதுவரை வழங்கப்படவில்லை என இலங்கை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உயர்தர மாணவர்களுக்கு உரிய... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் ஆதரவுடன் நல்லூர் பிரதேச சபையையும் கைப்பற்றியது தமிழ் தேசிய மக்கள் முன்னணி – புதிய தவிசாளராக மயூரன் தெரிவு!

Wednesday, December 30th, 2020
நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த பத்மநாதன் மயூரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளரை தெரிவு... [ மேலும் படிக்க ]

சடலங்களை அடக்கம் செய்வது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை – சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Wednesday, December 30th, 2020
கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு எந்த தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன... [ மேலும் படிக்க ]