Monthly Archives: December 2020

விதிமுறைகளை மீறிய 50 பேருந்துகளின் பயண அனுமதிப்பத்திரம் இரத்து – போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Wednesday, December 30th, 2020
உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத 50 பேருந்துகளின் பயண அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]

மாகாண சபைகளின் அதிகாரங்களை வலுவிழக்கச் செய்யும் எதுவித முயற்சிகளையும் தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளவில்லை – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Wednesday, December 30th, 2020
மாகாண சபைக்கான அதிகாரங்களை வலுவிழக்கச் செய்வதற்கான எதுவித முயற்சிகளிலும் தற்போதைய அரசாங்கம் ஈடுபடவில்லை. இதை நான் தொடர்ச்சியாக வலியுறுத்திக் கொண்டிருக்கின்றேன். சில ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி ஆதரவுடன் யாழ் மாநகரின் புதிய முதல்வராக மணிவண்ணன் தெரிவானார்!

Wednesday, December 30th, 2020
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் முழுமையான ஆதரவுடன் யாழ் மாநகரின் புதிய முதல்லராக தமிழ் தேசிய மக்கள் மன்னிணியின் சார்பில் போட்டியிட்ட மணிவண்ணன்... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகரின் புதிய முதல்வர் யார்? இன்று வாக்கெடுப்பு!!

Wednesday, December 30th, 2020
2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிக்கப்பட்டதன் விளைவாக வறிதாக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் பதவிக்கான தெரிவு இன்றையதினம் 30 ஆம் திகதி புதன்கிழமை... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் அரசியல் வேறுபாடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் அரச அதிகாரிகளுக்கு நல்ல முன்னுதாரணம் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Tuesday, December 29th, 2020
அண்மையில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அரசியல் வேறுபாடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் நல்ல முன்னுதாரணமாக அமைந்திருக்கும் என தான்... [ மேலும் படிக்க ]

மாகாண சபை தேர்தலுக்கு 4000 மில்லியன் ரூபா தேவை – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு!

Tuesday, December 29th, 2020
மாகாணசபைத் தேர்தல் சட்டத்தில் காணப்படும் சிக்கல்களுக்கான தீர்வு காணப்பட்டதன் பின்னர் தேர்தலை நடத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

வடமராட்சி, கரணவாய் பகுதியில் வாள்வெட்டு – பெண் உட்பட மூவர் காயம் – தீவிர விசாரணையில் பொலிஸார்!

Tuesday, December 29th, 2020
யாழ்ப்பாணம் வடமராட்சி, கரணவாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் பெண் உட்பட மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று நடைபெற்ற குறித்த... [ மேலும் படிக்க ]

மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்க கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானம்!

Tuesday, December 29th, 2020
மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்க கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி தலைமையில் - ஜனாதிபதி செயலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

இலங்கையின் அரச தலைவர்களுக்கு சீன அரசாங்கம் புத்தாண்டு வாழ்த்து மடல் அனுப்பிவைப்பு!

Tuesday, December 29th, 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் புத்தாண்டு வாழ்த்து அட்டைகளை அனுப்பி வைத்துள்ளார். கடந்த 25 ஆம் திகதி சீன ஜனாதிபதி ஜி... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா முடக்க காலத்திலும் சாலை விபத்துக்களில் 1900 பேர் பலி – பொலிஸார் தெரிவிப்பு!

Tuesday, December 29th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று காலத்தில் ஏற்பட்ட வீதி விபத்துக்களில் 1900 பேர் பலியாகியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் ஏற்பட்டு நாடு முழுவதும் ஊரடங்கு... [ மேலும் படிக்க ]