இலங்கையில் கொரோனா முடக்க காலத்திலும் சாலை விபத்துக்களில் 1900 பேர் பலி – பொலிஸார் தெரிவிப்பு!
Tuesday, December 29th, 2020இலங்கையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று காலத்தில் ஏற்பட்ட வீதி விபத்துக்களில் 1900 பேர் பலியாகியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் ஏற்பட்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட மார்ச் மாதம் தொடக்கம் இவ் விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை உலகளவில், சாலை போக்குவரத்து விபத்துகளின் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.25 மில்லியன் மக்கள் இறக்கின்றனர். அதனடிப்படையில் இலங்கை பொலிஸாரின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், இலங்கையில், நாளாந்தம் ஏழு முதல் எட்டு பேர் இறக்கின்றனர் என்றும் இதன் விளைவாக ஆண்டுக்கு சுமார் 3,000 பேர் இறக்கின்றனர் என்றும் தெரிழயவந்தள்ளமை குறிப்பீடத்தக்ககது
Related posts:
வடக்கு முதலீட்டாளர்களுக்கான கூட்டம்!
மக்களது தேவைகளை வென்றெடுத்து கொடுப்பதே எமது இலக்கு - ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் ...
5400 பஸ்களை சேவையில் - இலங்கைப் போக்குவரத்துச் சபையின் அதிரடி!
|
|
தேர்தல் காலங்களில் சமத்துவம் பேசிப் பயனில்லை – ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐ...
நேட்டோவில் சேர்வதன் மூலம் ரஷ்யாவின் நலனுக்கு எதிராக செயற்பட்டதால் போர் மூண்டது - உக்ரைனை ஆக்கிரமிக்...
தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு அநீதி இழைக்கப்படது - நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அம...