மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்க கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானம்!
Tuesday, December 29th, 2020மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்க கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி தலைமையில் – ஜனாதிபதி செயலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற கூட்டத்தில், நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், நாட்டுக்கு ஒரு மாகாண சபை அமைப்பு தேவை என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
குடாநாட்டில் விசேட பொலிஸ் ரோந்து !
பேப்பச்சுவல் ட்ரெசறிஸ் (Perpetual Treasuries) செயற்பாடுகளை மத்திய வங்கி ஆறுமாதத்திற்கு இடைநிறுத்தமுட...
நிறைவடைந்தது வேட்பு மனுத் தாக்கல் - சஜித் விலகல் - மும்முனைப் போருக்கு தயாராகும் இலங்கை - புதிய ஜனா...
|
|