நெல்லியடி வர்த்தக நிலையங்கள் நாளை பூட்டு!
Thursday, October 13th, 2016
வடமாராட்சி ஶ்ரீவல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த தேர் உட்சவத்தை ஒட்டி நாளை 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நெல்லியடிப்பிரதேச வர்த்தக நிலையங்கள் மற்றும் கடைகள் யாவும் மூடப்படும் என வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வர்த்தக சங்கத்தினால் வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சங்கத்தலைவர் சி.சிவம் தெரிவித்துள்ளார்.
Related posts:
இடைக்கால கொடுப்பனவு நிலுவையை தருமாறு கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!
இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு - காலநிலை அவதான நிலையம்!
மேலும் 2,275 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு - சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தகவல்...
|
|