தென்னிலங்கை வன்முறையில் மூவர் பலி!
Tuesday, May 14th, 2019நாட்டில் நேற்று இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 3 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அது மட்டுமல்லாமல் பலியானோர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
நிதி மோசடி விசாரணை பிரிவு நிறுத்தப்படமாட்டாது
மாணவிகள் துஷ்பிரயோகம் - பாடசாலை அதிபர் கைது!
தனிமைப்படுத்தல் விதிகளை மீறி முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம...
|
|