Monthly Archives: June 2017

நல்லிணக்கத்தை சீர்குலைக்க அனுமதிக்க மாட்டோம் – நீதியமைச்சர்!

Tuesday, June 27th, 2017
நல்லிணக்கத்தை சீர்குலைக்க சிலதரப்பினர் முயற்சித்து வருவதாக தெரிவித்த நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாதெனவும்  தெரிவித்துள்ளார். தெஹிவளையில்... [ மேலும் படிக்க ]

தபால் சேவை முடங்கியது!

Tuesday, June 27th, 2017
தபால் சேவை ஊழியர்கள் நாடுதழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதன் காரணமாக தபால் சேவை முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின்... [ மேலும் படிக்க ]

முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லை –  வடக்கு அமைச்சர்கள்!

Tuesday, June 27th, 2017
வடக்கில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஏனைய இரு அமைச்சர்கள் தொடர்பாகவும் விசாரிப்பதற்கு புதிய விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் குறித்த... [ மேலும் படிக்க ]

மீண்டும் வாள்வெட்டு: மானிப்பாயில் சம்பவம்!

Tuesday, June 27th, 2017
மானிப்பாய் பிரதேசத்தில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்மக் குழுவொன்று... [ மேலும் படிக்க ]

இந்திய இராஜதந்திரத்தை இலங்கை அரசு மதிக்கவில்லை- தமிழக முதலமைச்சர்!

Tuesday, June 27th, 2017
மத்திய அரசாங்கத்தின் இராஜதந்திர செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் மதிக்காது செயற்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி... [ மேலும் படிக்க ]

சிரியாவால் இரசாயனத் தாக்குதல் நடத்தப்படலாம்- அமெரிக்கா !

Tuesday, June 27th, 2017
சிரியாவில் மற்றுமொரு இரசாயனத் தாக்குதல் மேற்கொள்ளத் திட்டம் தீட்டப்பட்டு வருவதாகவும் அது போன்ற தாக்குதல் ஒன்று நடத்தப்படக்கூடாது எனவும் சிரிய அரசாங்கத்திற்கு அமெரிக்கா கடும்... [ மேலும் படிக்க ]

சரியான நேரத்தில் தீர்மானம் எடுப்பாராம் வடக்கு முதல்வர்!

Tuesday, June 27th, 2017
வடக்கு மாகாணத்தின் இரு புதிய அமைச்சர்களை நியமிக்கும் விடயத்தில் சரியான நேரத்தில் முடிவெடுப்பேன் என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தின் கல்வி... [ மேலும் படிக்க ]

தமிழர்கள் நல்லவர்கள்- வடக்கு ஆளுநர்!

Tuesday, June 27th, 2017
தமிழ் மக்களின் சமயம் கலாசாரம் மட்டுமன்றி சிங்கள மக்களின் சமயம் மற்றும் கலாசாரமும் இந்தியாவிலிருந்தே வந்ததென குறிப்பிட்டுள்ள வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே  அரசியல்வாதிகள் என்ன... [ மேலும் படிக்க ]

ரயில் பாதையில் செல்லுதல் தண்டனைக்குரியது!

Tuesday, June 27th, 2017
ரயில் பாதையில் செல்வோரை முற்றுகை இடுவதற்கான நடவடிக்கை எதிர்வரும் 29ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்று ரயில்வே பாதுகாப்பு துறை அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார். தமது... [ மேலும் படிக்க ]

புதிய மருந்து உற்பத்தி நிலையம் திறப்பு!

Tuesday, June 27th, 2017
வரையறுக்கப்பட்ட Celogen Lanka நிறுவனத்தின் புதிய மருந்து உற்பத்தி நிலையம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் திறந்துவைக்கப்பட்டது. கண்டி, பல்லேக்கலயில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த உற்பத்தி... [ மேலும் படிக்க ]