புதிய மருந்து உற்பத்தி நிலையம் திறப்பு!

Tuesday, June 27th, 2017

வரையறுக்கப்பட்ட Celogen Lanka நிறுவனத்தின் புதிய மருந்து உற்பத்தி நிலையம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் திறந்துவைக்கப்பட்டது.

கண்டி, பல்லேக்கலயில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த உற்பத்தி நிலையம் நேற்று முற்பகல் திறந்து வைக்கப்பட்டது.வரையறுக்கப்பட்ட Celogen Lanka நிறுவனம் வருடாந்தம் 1900 மில்லியன் மருந்து வில்லைகளை உற்பத்தி செய்யும் இலங்கையிலுள்ள பாரிய மருந்து உற்பத்தி நிறுவனமாகும்

Related posts:

40 வருடகால நடைமுறையை மாற்றியமைத்த யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட்: தனியாரின் அத்துமீறலை எதிர்த்து கல...
பொது சுகாதார பரிசோதர்கள் இன்றி தேர்தலை நடத்த முடியாது - தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்ப...
செப்டெம்பரில் நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீளும் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை!