யாழில் சிறுபோக விவசாயச் செய்கையில் விவசாயிகள் ஆர்வம்!
Wednesday, May 31st, 2017
யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சிறுபோக விவசாயச் செய்கையில் தற்போது விவசாயிகள் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
யாழ். வலிகாமத்தில் ஏழாலை, புன்னாலைக்கட்டுவன், குரும்பசிட்டி, குப்பிளான், வசாவிளான், ஈவினை, மயிலங்காடு, சுன்னாகம், மருதனார்மடம், அச்செழு, புத்தூர், கோப்பாய், நீர்வேலி, இருபாலை, கோண்டாவில், உரும்பிராய், ஊரெழு உள்ளிட்ட பகுதிகளில் சிறுபோக மரக்கறிப் பயிர்ச் செய்கையில் விவசாயிகள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கரட், பீற்ரூட், தக்காளி, வெங்காயம், மிளகாய், பயிற்றங்காய் உள்ளிட்ட மரக்கறிப் பயிர்கள் விவசாயிகளால் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளமையைக் காண முடிகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம் - யாழ்பாணம், பிராந்திய வளிமண்டல ஆராய்ச...
பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் சாத்தியம் - பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தகவல்!
நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கை இன்றுமுதல் முன்னெடுப்பு - கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே...
|
|